Month: September 2019

இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம்: பதவியை ராஜினாமா செய்தார் புதுச்சேரிஅரசு சிறப்பு பிரதிநிதி ஜான்குமார்

புதுச்சேரி: காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்ப மனு அளித்துள்ள புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

சென்னையில் பரவி வரும் டெங்கு: 2பேர் பலியான பிறகு அரசு சுறுசுறுப்பு

சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி…

சின்மயானந்த்  மீது பலாத்காரப் புகார் அளித்த பெண் கைது

லக்னோ முன்னாள் பாஜக அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்…

மோடி – சீன அதிபர் சந்திப்பு: கோவளத்தில் அலைசறுக்கு விளையாட்டுக்கு 20நாட்கள் தடை!

சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு எதிரொலியாக மாமல்லபுரம், கோவளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து கோவளம்…

பார்வையிழந்த இளைஞருக்கு பாட வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் இமான்! நெட்டிஷன்கள் நெகிழ்ச்சி (வீடியோ)

சென்னை: கண் பார்வையிழந்த இளைஞர் ஒருவருக்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் திரைப்பட படத்தில் பாடல் பாட வாய்ப்பு கொடுத்து அசத்தியுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது…

போயிங் 737 விமான விபத்து: உயிரிழந்த 346 விமான பயணிகள் குடும்பத்திற்கு நஷ்டஈடு அறிவிப்பு!

வாஷிங்டன்: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எத்தியோப்பியா போயிங் 737 விமான விபத்தில் 157 பேர் பலியானார்கள். அதுபோல இந்தோனேசியா விபத்திலும் பலர் பலியானார்கள். இது…

தலைமை நீதிபதியை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்

டில்லி சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியைய் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வந்த ரவீந்திர பட் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.…

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி! இம்ரான்கான் ஒப்புதல்

வாஷிங்டன்: தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ராணுவம், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ…

அக்டோபர் 2 ஆம் தேதி காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்துக் கொள்ளும் சோனியா ராகுல்

டில்லி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள பாத யாத்திரையில் ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.…