‘பிரித்விராஜ்’ வரலாற்றுக் திரைப்படத்தில் அக்ஷய் குமார்…!
அக்ஷய் குமாரின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தனது ‘பிரித்விராஜ்’ எனும் வரலாற்றுத் திரைப்படத் தயாரிப்பை அறிவித்துள்ளது. அச்சம் என்பதையே அறியாத மாபெரும்…
அக்ஷய் குமாரின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தனது ‘பிரித்விராஜ்’ எனும் வரலாற்றுத் திரைப்படத் தயாரிப்பை அறிவித்துள்ளது. அச்சம் என்பதையே அறியாத மாபெரும்…
மும்பை விமான நிலையத்தில் பயணிகளுக்கு அளிக்கப்படும் உணவில் மீதமானது ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மும்பை மற்றும் டில்லி விமான நிலையங்களில் ஒவ்வொரு நாள் காலையில் 200…
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’. இப்படம் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை…
ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவில் இறக்கப்படும் போது, திடீரென கடைசி நேரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள், லேண்டர்…
கோல்பாரா சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குடியிருப்பை அமைக்கும் தொழிலாளர்கள் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த மாத இறுதியில் அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியல்…
சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.2000 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்று…
கரூர். கரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், தொழிலாளி ஒருவர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றால்…. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்றவரை அங்கு பாதுகாப்பு…
பாட்னா மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபேவின் வாகனத்தைச் சோதனை இடாததற்காக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய…
டில்லி: உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் ராஜஸ்தான் மாநில கவர்னரும் ஆன கல்யாண்சிங்குக்கு மாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இது…
விஜயவாடா அனைத்து மத குருக்களுக்கும் சிறப்பூதியம் வழங்கப் படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள ஒய் எஸ் ஆர்…