Month: August 2019

மலையாள படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரசன்னா…!

கலாபவன் சாஜன் இயக்கத்தில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பிரதர்ஸ் டே’ . பிரபல இயக்குநர் நாதிர்ஷா இசையமைக்கும் இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரயாகா மார்டின்,…

தேவையற்ற சர்ச்சைப் பேச்சு – மலேசியாவில் விசாரணைக்கு உள்ளாகும் ஜாகிர் நாயக்

கோலாலம்பூர்: இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக மலேசியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் சர்ச்சை மனிதர் ஜாகிர் நாயக். இந்தியாவில் பணமோசடி மற்றும் அமைதியை குலைக்கும் மதவாத பேச்சுகள் தொடர்பான…

கர்நாடக எம் எல் ஏக்கள் போன் ஒட்டுக்கேட்பு : சிபிஐ விசாரணை

பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகார விசாரனை சிபிஐ இடம் ஒப்படைக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார் கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான…

காபூல் திருமண விழாவில் குண்டு வெடிப்பு : 63 பேர் பலி

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண விழாவில் தற்கொலைப் படையினர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியதில் 63 பேர் மரணம் அடைந்துள்ளனர். தாலிபன் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான்…

கர்நாடகாவில் கடந்த 118 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது

பெங்களூரு கடந்த 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கர்நாடகாவில் கடந்த 118 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது கர்நாடக மாநிலத்தில்…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைப் பெயர் மாற்றம் செய்யக் கோரும் பாஜக எம் பி

டில்லி டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரில் மோடியின் பெயரை இணைக்க வேண்டும் என பாஜக மக்களவை உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாதம்…

ராஜ்நாத் சிங்கின் அணு ஆயுதக் கருத்துக்குப் பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத் இந்திய அணு ஆயுதக் கொள்கை குறித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்துக்குப் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புச்…

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பருவ மழை பெய்து…

மனைவியைத் தற்கொலைப் படை வீரர் எனப் பொய் புகார் அளித்த கணவன் கைது 

டில்லி தன்னை விட்டுப் பிரிந்து வெளிநாடு செல்லும் மனைவியைத் தடுக்க அவர் மீது கணவர் பொய்ப் புகார் கூறி உள்ளார். கடந்த 8 ஆம் தேதி அன்று…

சட்டப் பட்டதாரிகள் அனைவரும் வழக்கறிஞர் பணிக்கு வராதது ஏன்? : ரஞ்சன் கோகாய்

டில்லி வழக்கறிஞர்கள் பணி குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 7 ஆம் ஆண்டு பட்டமளிப்பு…