Month: August 2019

நிதிப் பற்றாக்குறையால் தென்னக ரெயில்வே பயணிகள் சேவை முடக்கம் ?

சென்னை தென்னக ரெயில்வே நிதி பற்றாக்குறையால் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த சேவைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக ரெயில்களை இயக்கும் பிரிவில் தென்னக ரெயில்வே இடம்…

சிதம்பரம் வீட்டு வாசலில் சிபிஐ ஒட்டிய நோட்டிஸ்

டில்லி டில்லியில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வீட்டு வாசலில் சிபிஐ நோட்டிஸ் ஒட்டி உள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர்…

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்கொடி: சிக்கலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

எதிர்பார்த்தது போல அமைச்சரவை பதவிகள் கிடைக்காத காரணத்தால் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால், கர்நாடக பாஜகவில் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகத்தில் இன்று காலை…

சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள்: முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் கைது செய்ய தீவிரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்குள் திடீரென சிபிஐ அதிகாரிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது…

பாபர் மசூதியில் கோவில் கட்டுமானம் : ராம் லல்லாவின் வழக்கறிஞர் வாதம்

டில்லி பாபர் மசூதியில் கோவில் கட்டுமானம் இருந்ததாக ராம் லல்லா விராஜ்மன் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில்…

புனே ராணுவ தொழிற்சாலைகளில் 7000 பேர் வேலை நிறுத்தம் : உற்பத்தி முடக்கம்

புனே புனே ராணுவ தொழிற்சாலைகளில் 7000 பேருக்கு மேல் வேலை நிறுத்தம் செய்வதால் உற்பத்தி முழுவதுமாக முடங்கி உள்ளது. நாடெங்கும் பல இடங்களில் பாதுகாப்புத் துறையின் தளவாட…

பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு இந்த வருடம் அமுல் படுத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் உத்தரவு

சென்னை இந்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கிட்டை அமுல் செய்யப் பல்கலைக்கழக மானிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு…

வாகனத் தொழில் முடக்கம் : மின்சார வாகன உற்பத்தி தாமதம் செய்ய அரசு முடிவு

டில்லி வாகனத் தொழிலில் கடுமையாக முடக்கம் ஏற்பட்டதால் மின்சார வாகன உற்பத்தியைத் தாமதம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில்…

இந்திய மக்கள் தொகை அதிகரிப்பு எல்லை மீறுகிறதா?

டில்லி இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த ஒரு செய்திக் கட்டுரை இந்திய மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிறது. உலகில் அதிக மக்கள்…

காஷ்மீர் குறித்த பேச்சைக் கட்டுப்படுத்தவும் : இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுரை

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாக் அதிபர் இம்ரான் கான் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி உள்ளார் விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர்…