Month: August 2019

கணவர்மீது போக்சோ சட்டப்பிரிவில் பொய்ப்புகார் கொடுத்த மனைவி மீது வழக்கு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கொடுத்த மனைவி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதில்…

கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா? சிறப்புக் கட்டுரை

சென்னை: தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம்…

ப சிதம்பரம் முன் ஜாமீன் வழக்கு விசாரணை : பகல் 2 மணிக்கு தெரியும்

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் முன் ஜாமின் வழக்கு விசாரணை பகல் 2 மணிக்கு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு விதிகளை…

பல்கலைக்கழகத்தில் சாவர்க்கர் சிலையை வைத்த ஆர் எஸ் எஸ் மாணவர் இயக்கம் : டில்லியில் சர்ச்சை

டில்லி டில்லி பல்கலைக்கழக வாயில் அருகே சாவர்க்கர் உள்ளிட்டோரின் சிலையை ஆர் எஸ் எஸ் மாணவர் இயக்கமான ஏபிவிபி அமைத்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. டில்லி பல்கலைக்கழகத்தில்…

கார்பரேட் வரிகள் 10% ஆகக் குறைக்க வேண்டும் : சுப்ரமணியன் சுவாமி

டில்லி பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி நிறுவனங்களுக்கான கார்பரேட் வரியை 10% ஆக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சாமி…

தமிழகஅரசின் ஊழல் குறித்து விவாதம்: தனியார் டிவி ஒளிபரப்பை தடை செய்த அரசு கேபிள் டிவிக்கு அபராதம்

டில்லி: தமிழகஅரசின் ஊழல் குறித்து விவாதம் நடத்தியதால், அரசு கேபிளில் இருந்து சத்தியம் டிவி ஒளிரபப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசுகேபிள் டிவிக்கு தீர்ப்பாய்ம…

அடையாறு, ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 8 மணி நேர மின் தடை

சென்னை தமிழக மின் வாரியம் இன்று பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 முதல் மாலை5 மணி வரை மின்…

சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ முற்றுகை

டில்லி சிதம்பரம் இல்லத்தில் அவரைக் கைது செய்ய மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஐ என் எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுகளைப் பெற விதிகளை மீறி சலுகைகள்…

கர்நாடகாவைப் போல் தெலுங்கானாவில் பாஜக விளையாட முடியாது : டி ஆர் எஸ் கட்சி எச்சரிக்கை

ஐதராபாத் கர்நாடகாவில் பாஜக விளையாடியதைப் போல் தெலுங்கானாவில் நடக்காது என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் ராமராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்யும்…