திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 190 வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தம்! மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அதிரடி
சென்னை: அண்ணாநகர் பகுதிகளில், திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 190 வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் குடிநீர்…