Month: June 2019

தலித் சமுதாய அங்கன்வாடி பெண் ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்

மதுரை: தலித் சமுதாயத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மதுரை மாவட்டம் வலையப்ப்பட்டி அங்கன்வாடி…

முத்தலாக் தடை மசோதாவை வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடிவு

புதுடெல்லி: முத்தலாக் முறையில் விவாகரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. 2019-ம் ஆண்டு முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகள்…

மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது: 13 உடல்களும் மீட்பு

புதுடெல்லி: ஏ.என்.32 ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கடந்த 3 – ம் தேதி மாயமான ஏ.என்.32 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தின் ஒரு…

ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் புகார் : மகாராஷ்டிர அரசு தீவிரம்

மும்பை: ஐடி நிறுவனங்கள்,கால் சென்டரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மகாராஷ்டிர அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா தொழிலாளர் ஆணையர்…

இந்த விஷயத்தில் இங்கிலாந்து கத்துக்குட்டித்தனமாக இருக்கலாமா?

லண்டன்: கிரிக்கெட் போட்டிகளின்போது மழை வந்தால் அதை சமாளிக்கத் தடுமாறும் இங்கிலாந்தின் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில், இலங்கை மற்றும் இந்திய நாடுகளை, கிரிக்கெட்டின் தாயகம்…

இணைய சேவை பயன்பாட்டில் உலகளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால், இணைய சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகளவில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரில் இந்தியர்களின்…

மழை காரணமாக கைவிடப்பட்ட இந்திய – நியூசிலாந்து ஆட்டம்

லண்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்துசெய்யப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்திலும், நியூசிலாந்து…

மீண்டும் ஒரு பேரழிவு சாலை திட்டமா? – ஒருங்கிணையும் விவசாயிகள்

திருவள்ளூர்: சென்னை – கர்ணூல் இணைப்பு சாலையின் ஒருபகுதியாக போடப்படவுள்ள, சென்னைக்கு அருகிலுள்ள தச்சூர் மற்றும் ஆந்திராவின் சித்தூர் ஆகியவற்றை இணைக்கும் 126.5 கி.மீ. தூரத்திலான சாலைக்காக,…

மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தோல்வி: 40 % பேருக்கு மட்டுமே இழப்பீடு

புதுடெல்லி: மத்திய அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 40 % பேருக்கு மட்டுமே இழப்பீடு தரப்பட்டுள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய விவசாயம் மற்றும்…

வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள்: சோனியா காந்தி

ரேபரேலி: இந்த 2019 தேர்தலில், வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற…