Month: June 2019

மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 2750 இடங்களை அதிகரித்துள்ள மத்தியஅரசு! ஆனால் ஆசிரியர்கள்……?

டில்லி: மருத்துவத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மத்தியஅரசு, இந்த ஆண்டு 25 மருத்துவ கல்லூரிகளில் புதிய 2750 கூடுதல் இடங்களை உருவாக்கி உள்ளது. ஆனால், அதிகரிக்கும் மருத்துவ…

இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் : இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

டில்லி இந்தியாவுக்கு என தனி விண்வெளி மையம் சுகன்யான் திட்டத்துக்கு பிறகு அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு சர்வதேச…

தவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை: வாட்ஸ்அப் எச்சரிக்கை

டில்லி: பிரபல சமூக வலைதளங்களுல் ஒன்றான, வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான தகவல்கள் பகிரப்பட்டால் அவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்து உள்ளது.…

விக்கிரவாண்டி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ராதாமணி மரணம்

புதுச்சேரி விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ராதாமணி மரணம் அடைந்தார். விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராதாமணி ஆவார். இவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார். இவருடைய…

பிரபல இந்தி நடிகர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ரத்து

மும்பை பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா தொடுத்த பாலியல் குற்றச்சாட்டை காவல்துறையினர் ரத்து செய்ய உள்ளனர். பிரபல பாலிவுட் நடிகரான…

ரயில்வே அலுவல்மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே – சர்ச்சை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ரயில்வே அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழ் போன்ற பிராந்திய மொழிகளை கட்டாயமாக தவிர்க்க…

ஏடிஎம் ரகசிய எண்ணை கேட்டு ரூ.50 ஆயிரம் திருட்டு : விழிப்புணர்வு இல்லாததால் தொடரும் மோசடி

வேலூர்: ஏடிஎம் நம்பர் கேட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டது குறித்து, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி…

ஐசிசி செய்தது சரியா? – ரசிகர்களின் கோபம் நியாயம்தானே..!

லண்டன்: இங்கிலாந்தில் இது மழைகாலம் என்று முன்கூட்டியே தெரிந்தும், உலகக்கோப்பை போட்டித் தொடரை அந்நாட்டில் ஏற்பாடு செய்தது ஏன்? என்று ஐசிசி அமைப்பை நோக்கி கோபக் கேள்விகளை…

கீழடியில் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கியது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கீழடியில் முதல் 3 அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. 4-வது…