Month: April 2019

பாகிஸ்தானில் 14 பேருந்து பயணிகள் படுகொலை!

கராச்சி: ‍தென்மேற்கு பாகிஸ்தானில், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 14 பேர், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சி – குவடார் ஆகியவற்றை…

99 வயதிலும் தவறாமல் வாக்களித்த முதுபெரும் அரசியல்வாதி காளியண்ணா..!

திருச்செங்கோடு: சுதந்திரத்திற்கு பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த 99 வயது டி.எம்.காளியண்ணா, இந்த வயதிலும் தவறாமல் வாக்களித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்த திருச்செங்கோட்டில்…

மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று படம் – தடைவிதிக்க கோரிக்கை

புதுடெல்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பான வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து பாரதீய ஜனதா அளித்தப் புகாரைத் தொடர்ந்து, மேற்குவங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம்…

இரு சமுகத்தினரிடையே மோதல்: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி திருமாளவன் மனு

அரியலூர்: அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு சமுகத்தினரிடையே நேற்று ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொன்பரப்பில் 4 வாக்குச்சாவடிகளில் மறு…

வயநாடு வருகிறார் பிரியங்கா…! நாளை முதல் 2 நாட்கள் ராகுலுக்கு ஆதரவு திரட்டுகிறார்…

டில்லி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், அவரது சகோதரியும், உ.பி.மாநில கிழக்குப்பகுதிபொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நாளை கேரளா…

மம்தாவுக்கு ஆதரவாக பிரசாரம்: பங்களாதேஷ் நடிகர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு

கொல்கத்தா: நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த பங்களாதேஷ் நாட்டு நடிகர்…

பார்க்க முடியாமல் தவித்த கேரள சிறுவனுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ராகுல்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, சுமார் 5 மணி நேரமாக ராகுலை சந்திக்க காத்திருந்த சிறுவன் ஏமாற்றம் அடைந்தான். இதுகுறித்த தகவல் ராகுலின் பார்வைக்கு…

தமிழகத்தின் முதல் சர்க்குலர் ரயில் சேவை: சென்னையில் விரைவில் தொடக்கம்

சென்னை: தமிழகத்தின் முதல் சர்க்குலர் ரயில் சேவை (சுற்றுவட்ட ரயில் சேவை) ஜனவரி இறுதியில் தொடங்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளதால்,…

காங்கிரசில் இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சிவசேனா கட்சியில் இணைந்தார்!

மும்பை: காங்கிரசில் கட்சியில்இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, இன்று உத்தவ் தாக்கரே முன்னிலையில், சிவசேனா கட்சியில் இணைந்தார். பிரியங்கா சதுர்வேதி அகில இந்திய காங்கிரஸ்…

அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்! ஒருமனதாக தேர்வு

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், டிடிவி தினகரன் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக…