Month: April 2019

குழந்தைப் பெறுவதற்காக ஆயுள் கைதிக்கு 4 வாரகாலம் பரோல் விடுப்பு

சண்டிகார்: கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி, திருமண உறவில் ஈடுபட்டு, சந்ததியை உருவாக்கும் பொருட்டு, அவருக்கு 4 வார காலம் பரோல் விடுப்பளித்து உத்தரவிட்டுள்ளது…

99 வயதில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மூதாட்டி!

மும்பை: 99 வயது நிரம்பிய மூதாட்டிக்கு, மும்பையின் எஸ்.ஆர். மேதா கிகாபாய் மருத்துவமனையில், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. லீலாவதி பரேக் என்ற பெயரைக்…

பூங்குழலியாக நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா …!

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ்…

அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்திய மாணவர்

ஐதராபாத்: அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரியின் கணிப்பொறிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இந்திய மாணவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $2,50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; விஸ்வநாத்…

இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து தப்பிய நடிகை ராதிகா….!

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம்…

ஈஸ்டர் தினத்தில் பயங்கரம் : இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு

கொழும்பு இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 3 தேவாலயங்களிலும் இரு சொகுசு ஓட்டலகளிலும் நடந்த குண்டு வெடிப்ப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று கிறித்துவர்களுக்கு முக்கிய…

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் நான் பெருமை அடைகிறேன் : சாத்வி பிரக்ஞா

டில்லி பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தாம்பெருமை அடைவதாக சாத்வி பிரக்ஞா தாகுர் கூறி உள்ளார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 8 வருடம் சிறையில்…

மருத்துவ கல்லூரி கலந்தாய்வுக்கு பின்னார் பொறியியல் கலந்தாய்வு : அமைச்சர்

சென்னை இந்த வருடமும் மருத்துவக் கல்லூரி மாணவர் கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டான…

இன்று மாலையுடன் 117 தொகுதிகளின் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

டில்லி வரும் 23 ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. நடைபெற்று வரும் மக்களவை…