Month: April 2019

இலங்கை குண்டுவெடிப்பில் குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க் செல்வந்தர்!

கோபன்ஹேகன்: இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் 3 குழந்தைகள் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் ஈஸ்டர்…

முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க உள்ள டில்லி மெட்ரோ

டில்லி டில்லி மெட்ரோ ரெயில் 100% சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குவதற்கு தேவையான பணிகள் நடைபெற உள்ளன. டில்லி மெட்ரோ ரெயில் சேவையில் மின்சார தேவை அதிக…

களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை…!

2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் A.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி…

தீவிரவாத தாக்குதல்கள் இலங்கையில் மீண்டும் நடக்கலாம் : அமெரிக்கா எச்சரிக்கை

கொழும்பு இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை 8.45 மணியில் இருந்து இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு…

பிரதமர் மோடியை சவுக்கிதார் திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: சவுக்கிதார் (காவலாளி) திருடன் என்று பிரதமர் நரேந்திர மோடியை கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். ரபேல் விவகாரத்தில் பிரதமர்…

ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை ஆய்வு

உடையாளூர் கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அதிகார்கள் தங்கள் ஆய்வை தொடங்கி உள்ளனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை…

குண்டு வெடிப்பை நடத்தியது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு : இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு இலங்கை தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது இலங்கை தவ்ஹீத் ஜமாத் என்னும் உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஈஸ்டர்…

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

கொழும்பு இலங்கையில் இன்னும் பதற்றம் தணியாததால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையில் கொழும்பு நகர் பகுதியில் 8 இடங்களில்…

இலங்கை குண்டு வெடிப்பு : இந்தியாவின் எச்சரிக்கையை கவனிக்காத இலங்கை

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை 8.45 மணி முதல் இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த தொடர்…