Month: April 2019

ஏப்ரல் 25: இன்று உலக மலேரியா தினம்

இன்று உலக மலேரியா தினம் உலக நாடுகளால் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதி உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை…

3லட்சம் முதல் 4லட்சம் வரை: பல ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை செய்த பலே ‘நர்ஸ்’ சிக்கினார்… (ஆடியோ)

சேலம்: குழந்தைகள் திருட்டு போவது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக குழந்தைகளை திருடி விற்றுவந்த முன்னாள் நர்ஸ் ஒருவர் சிக்கியுள்ளார். அவர் குழந்தைக்கு விலை…

மோடிக்கு எதிராக அஜய்ராய்: வாரணாசி வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்

டில்லி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், மோடியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துஉள்ளது. காங்கிரஸ்…

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசு: நடிகர் ரோபோ சங்கர் (வீடியோ)

சென்னை: ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு, ரோபோ சங்கர் ரூ. ஒரு லட்சம் பரிசு அறிவித்துள்ளார். அது…

4 தொகுதி இடைத்தேர்தல்: திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல்

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம்,…

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட கள்ளழகர்… வைரலாகும் வீடியோ…

சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான ஆழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 19ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. அன்று அதிகாலை முதலே கடலென திரண்ட பக்தர்களின் கோவிந்தா கோஷம்…

வாக்கு எண்ணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்பட 21 எதிர்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு..!

டில்லி: வாக்கு எண்ணிக்கையின்போது, விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 21 எதிர்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த…

வங்க கடலில் புயல்? மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்…..வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: மத்திய இந்திய பெருங்கடல் & அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக கடலில் காற்றின்…

விவசாயிகளிடம் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்த கார்ப்பரேட் நிறுவனம்

அகமதாபாத்: தான் உரிமம் வாங்கியுள்ள உருளைக்கிழங்கு வகையை அனுமதியின்றி பயிரிட்டதற்காக, சம்பந்தப்பட்ட 4 குஜராத் விவசாயிகளிடம் தலா ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான…

காங்கிரஸ் பெரிய வெற்றிபெற்றால் அதில் அதிசயிக்க எதுவுமில்லை: சல்மான் குர்ஷித்

லக்னோ: பலரும் எதிர்பார்ப்பதைவிட காங்கிரஸ் பெறும் வெற்றியானது பெரிதாக இருக்குமென்றும், மூன்றாவது முறையாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை, மத்தியில் அமைப்பதற்கான வாய்ப்புகள் கூடிவருவதாகவும் தெரிவித்துள்ளார் மூத்த காங்கிரஸ்…