Month: April 2019

போக்சோ சட்டத்தில் திருத்தம்: தமிழகஅரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை

சென்னை: பாலியல் வன்புணர்வுக்கு எதிரான போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. பாலியல் வன்புணர்வு தொடர்பாக…

இலங்கை அரசு தேசிய பாதுகாப்பில் தோற்று விட்டது : கொத்தபாயா ராஜபக்சே

கொழும்பு தற்போதைய இலங்கை அரசு பாதுகாப்பு விவகாரத்தில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபாயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று…

ஒருமித்த கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

பெங்களூரு: ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

ஏப்ரல் 29ல் வாக்குப்பதிவு: 4வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு

டில்லி: நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (29ந்தேதி) நடைபெற உள்ளதால், இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வுபெறுகிறது. 17வது மக்களவைக்கான தேர்தல் 7…

கல்லினால் செய்த ரசகுல்லாவை அனுப்பி மோடியின் பல்லை உடைப்பேன் : மம்தா

கொல்கத்தா பிரதமர் மோடிக்கு கூழாங்கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ரசகுல்லாவை அனுப்பி அவர் பல்லை உடைக்க போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த…

வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடாதது ஏன்? காங்கிரஸ் விளக்கம்

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு டஃப் கொடுக்கும் வகையில் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக பிரியங்கா காந்தி களமிறங்குவார் என பரபரப்பாக நிகழ்வுகள் நடைபெற்று வந்த…

ரஞ்சன்கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார்! ரகசிய விசாரணை

டில்லி: தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண், நேற்று உச்சநீதிமன்றத் தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. நாடு முழுவதும் பரபரப்பை…

இலங்கை தவ்ஹீத் ஜமாத் தலைவர் குண்டு வெடிப்பில் பலி : அதிபர் தகவல்

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய தவ்ஜீத் ஜமாத் தலைவர் ஜக்ரன் ஹாசிம் அதே குண்டு வெடிப்பில் பலியானதாக இலங்கை அதிபர் சிறிசேன…

நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் மே 24 வரை நீட்டிப்பு! லன்டன் நீதிமன்றம்

லன்டன்: இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்திய தொழிலதிபர் நிரவ் மோடியை, நாடு கடத்தும் வழக்கில், அவரது காவலை மே மாதம் 24-ம் தேதி வரை நீட்டித்து…

ஐபிஎல் 2019 : சென்னை அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை

சென்னை நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணையை மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்…