Month: April 2019

அம்பயர்களுடன் வாக்குவாதம்: சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்…

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் ராஜஸ்தானில் உள்ள சுவாமி மான்சிங் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நேற்று இரவு…

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார் பெரு முன்னாள் அதிபர்

லிமா: ஊழல் வழக்கில், பெரு நாட்டின் முன்னாள் அதிபர் பெட்ரோ பாப்லேரா குசின்ஸ்கியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதுடன், அவருடைய சொத்துக்களை சோதனையிடவும் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.…

அமெரிக்காவில் கல்வி பயில உள்ள மாணவர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை

வாஷிங்டன் அமெரிக்காவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுரைகளை அளித்துள்ளது. அமெரிக்காவில் கல்வி பெற மாணவர்கள் இடையே கடும் ஆர்வம்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா மனு: உச்சநீதி மன்றம் மீண்டும் தள்ளுபடி

சென்னை: தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக திறக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதி மன்றத்தில்…

இந்தியாவில் வாக்களிக்க முடியாமல் இருக்கும் நடிகர், நடிகைகள்…!

நாடளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 20 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இதற்கான விழிப்புணர்வு வீடியோக்களை நடிகர் நடிகைகளை கொண்டு தேர்தால் ஆணையம் தயாரித்து வெளியிட்டு…

சென்னை திமுக பிரமுகர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு! எஸ்டிபிஐ கட்சிமீது குற்றச்சாட்டு

சென்னை: அண்ணாநகரில் உள்ள தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் மர்ம நபர்கள் இன்று காலை பெட் ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்…

இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முதல் பெண் துணை வேந்தர் நியமனம்

டில்லி டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக ஒரு பெண் துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். டில்லியில் அமைந்துள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய…

பட்டதாரி இல்லை என ஒப்புதல்: ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி வேட்புமனுவில் தகவல்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றித்தொகுதியான அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து…

கேரளாவில் மீண்டும் பட்டாசு வானவேடிக்கை நிகழ்த்த அனுமதி

புதுடெல்லி: கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில்,‍ பட்டாசுகளின் மூலம் வான வேடிக்கை நிகழ்த்த, உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதேசமயம், மத்திய ஏஜென்சிகளால் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளையே பயன்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையும்…

மாலத்தீவு : விமான நிலைய ஓடு தளத்தில் முட்டையிட்ட கடல் ஆமை

மாஃபாரு, மாலத்தீவு மாலத்தீவில் உள்ள மாஃபாரு சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் ஒரு கடல் ஆமை முட்டைகள் இட்டுள்ளன. மாலத்தீவு என்பது இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகளைக்…