ஜெயலலிதா வாழ்வோடு என் வாழ்வின் அம்சங்களும் ஒத்துப்போகின்றன: கங்கனா ரனாத்
மும்பை: தன் வாழ்க்கையும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையும் பல ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக…
மும்பை: தன் வாழ்க்கையும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையும் பல ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக…
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஜே.எம்.எம். கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தற்போது பாரதீய ஜனதா கட்சி ஆட்சிசெய்து வரும் ஜார்க்கண்ட்…
சாப்ரா: தன் குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருந்ததால், காரணம் கண்டுபிடிக்க முடியாமல் கோபமான தாய், குழந்தையின் 2 உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஸ்ரீநகர்: தீவிரவாதிகளால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு, அவனை மீட்கும் முயற்சியின்போது, அந்த தீவிரவாதிகளாலேயே 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம், காஷ்மீரில் துயரத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.…
இந்தியாவில் தற்போது துவங்கியிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பை பாகிஸ்தான் அரசு தடைசெய்திருந்தாலும், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், போட்டிகளைக் காணும் வகையில், சமூக வலைதளங்களில் புதிய வழிகளைக் கண்டறிந்து…
ஐஜால்: மிசோரம் மாநிலத்திலுள்ள ஒரே நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடுகிறார் லாங்கிங்லோவா ஹமார். இதுகுறித்து கூறப்படுவதாவது; விளையாட்டுத்துறை பத்திரிகையாளராகவும், மிசோரம்…
சென்னை: சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை…
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு…
மும்பை: பிரதமர் நரேந்திரமோடி குறித்து எடுக்கப்பட்டுள்ள ‘பிரதமர் நரேந்திரமோடி’ என்ற வாழ்க்கைக் குறிப்பு படத்தில், தான் எந்தவித பாடலையும் எழுதவில்லை எனவும், தன் பெயர் அப்படத்தில் தவறாக…
லண்டன்: இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளியும், தற்போது இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டுள்ளவருமான நீரவ் மோடிக்கு, விரைவில் பெயில் கிடைத்துவிடுமென வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வழக்கறிஞர்…