ஐபிஎல் 2019: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் அணி
ஜெய்ப்பூர்: ஐபிஎல்லின் 4வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் மட்டையை பிடித்த பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்து…
ஜெய்ப்பூர்: ஐபிஎல்லின் 4வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் மட்டையை பிடித்த பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்து…
சென்னை: வடசென்னை தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன…
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் வருமா? என்பது குறித்த அப்பீல் வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்கவுள்ளது. கடந்…
சாத்தூர்: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனல்…
டில்லி: நிதி அமைச்சர் அவர்களே! இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் – ஐந்து கோடி ஏழைகளுக்கான திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? என்று முன்னாள் மத்திய…
கொல்கத்தா: இன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், அங்கு திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.…
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை வீழ்த்திய அமெரிக்க ஆதரவு சிரியா படைகள், ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கொடியேற்றினர். சிரியாவில் ஐஎஸ்.தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இதனையடுத்து, இஸ்லாமிய அரசு…
புதுடெல்லி: தினகரனின் அமமுக -விற்கு குக்கர் சின்னத்தை ஒதக்க முடியாது என விளக்கி, உச்சநீதிமன்றத்தில் 300 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதனையடுத்து…
நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எச்.வசந்தகுமார், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் கோயில், சுசீந்திரம் தாணுமாலய…
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க…