Month: March 2019

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிற்கு தடை வேண்டும்: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி!

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரரிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டுமெனற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்( பிசிசிஐ) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நிராகரித்துள்ளது. ஜம்மு…

அபிநந்தனுக்கு ”பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார்” விருது அறிவிப்பு!

பாகிஸ்தானில் இருந்து மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது வழங்கப்படும் என அகில பாரத ஜெயின்…

மூளைப் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்தியதற்காக இந்திய வம்சாவளி கவிதாவுக்கு அமெரிக்க ஸ்டெம் கல்வி விருது

நியூயார்க்: புற்றுநோய்க்கான சிகிச்சையை மேம்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியா வம்சாவளி பெண்ணான காவியா கோப்பரப்புவிற்கு தேசிய ஸ்டெம் கல்வி விருது வழங்கப்பட்டுள்ளது. 19 வயதான அமெரிக்கா வாழ்…

பாகிஸ்தானில் இந்திய விமானப் படை தாக்குல் நடத்திய ஆதாரத்தை இந்தியா வெளியிட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குலுக்கான ஆதாரத்தை இந்தியா வெளியிடவேண்டும் என்று காங்கிஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய…

பொதுவான அரசியல் பேசினோம்: விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் சரத்குமார் இன்று திடீரென்று அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும், பொதுவான அரசியல்…

இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் இருக்கிறது: நாஞ்சில் சம்பத் புகழாரம்

சென்னை: இந்தியாவின் பிரதமர் பெயரை அறிவிக்கிற துணிச்சல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் இருக்கிறது என்று, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார். முன்னாள் மதிமுக, அதிமுக அரசியல் பேச்சாளரும்,…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு பாராட்டு

புதுடெல்லி: அபிநந்தனை விடுதலை செய்வதாக அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தம்மை மிகவும் கவர்ந்துவிட்டதாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு…

குடிசைத்தொழில் அழிந்தது: பாரதிய ஜனதா மீது மக்களுக்கு வெறுப்பு: கனிமொழி

கோவில்பட்டி, பாரதிய ஜனதா மீது மக்கள் கடும் வெறுப்புடன் உள்ளனர் என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.…

கோவையில் 100% பெண் தொழிலாளர்களை வைத்து சாதனை படைக்கும்  கிர்லோஸ்கர்

கோயம்புத்தூர்: 100% பெண் தொழிலாளர்களுடன் கோவை கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் தொழிற்சாலை தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது. கோவை அடுத்த மோப்பேரிபாளையம் கிராமத்தில் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம்,…

தி.க.வீரமணியை சுட்டு விடுவதாக மிரட்டும் அந்துமணி…! தினமலர் வாரமலரில் சர்ச்சைக்குரிய கேள்வி பதில்…

இன்று வெளியாகி உள்ள தினமலர் வாரமலர் புத்தகத்தில், இந்து மதம் மற்றும் பிராமணர்களை தொடர்ந்து எதிர்த்து வரும், திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணியை மிரட்டும் தொனியில்,…