Month: March 2019

” இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250 தீவிரவாதிகள் பலி “- அமித் ஷா தகவல்

பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா…

வாய் குளறும் குழந்தைகள் பற்றி ஜோக் சொல்லி தானே சிரித்த பிரதமர் மோடி

புதுடெல்லி : எதிர்க்கட்சிகளை தாக்கும்போது, பிரதமர் மோடி பேச்சில் கிண்டல் இருக்கும். ஆனால் வாய் குளறும் குழந்தைகளை பிரதமரே கிண்டல் செய்தால்…. கடந்த சனிக்கிழமை உத்தரகாண்ட் மாநிலம்…

” களத்தில் எதிர்முனையில் தோனி இருந்தால் போதும், கவலைத் தேவையில்லை “ – கேதர் ஜாதவ்

களத்தில் எதிர்முனையில் எம்.எஸ்.தோனி இருக்கும் போது மறுமுனையில் இருக்கும் வீரருக்கு கவலை தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள்…

திமுக கூட்டணியில் வி.சி.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு: உதயசூரியன் சின்னத்தில் போட்டி?

சென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் திமுக…

பாஜக தலைவரின் ராணுவ சீருடை : வைரலாகும் வீடியோ : சட்டம் சொல்வது என்ன?

டில்லி டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ராணுவ சீருடையில் இருக்கும் வீடியோ வைரலாகி வரும் வேளையில் அது குறித்து சட்டம் தெரிவிப்பதை பார்ப்போம். சமீபத்தில் நடந்த…

இந்திய விமானப் படையின் நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர் ராகுல்காந்தி: மோடிக்கு நினைவுபடுத்திய ப.சிதம்பரம்

டில்லி: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை முதன்முதலாக வரவேற்று பாராட்டியவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என்று…

அரசு நிலம் திருடப்படலாம் என எச்சரித்த அதிகாரி ஆறாம் முறையாக இடமாற்றம்

சண்டிகர் அரியானா மாநிலத்தில் அரசு நிலம் திருடப்படலாம் என எச்சரித்த அரசு அதிகாரி அசோக் கேம்கா பாஜக அரசால் ஆறாம் முறையாக இடமாற்றம் செய்யப்பட்டார் அரியானா மாநில…

கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு: எடப்பாடி தொடக்கம்

சென்னை: கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, இலவச உணவு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.…

ரூ.2,000 சிறப்பு நிதி திட்டம்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்….

சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி திட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர்…

சைக்கிள் பந்தயத்தில் முதலாமிடம் பெற இருந்த பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்

பெல்ஜியம் சைக்கிள் போட்டியில் முதலாவதாக வந்துக் கொண்டிருந்த பெண் ஆண்கள் போட்டி வளையத்துக்குள் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் பெல்ஜியம் நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள்…