Month: March 2019

பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது: காப்பிடியத்தால் 3ஆண்டுகள் தேர்வு எழுத தடை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று கல்வித்துறை…

தேமுதிக கெடுபிடி: மோடி கூட்டத்தில் இருந்து விஜயகாந்த் பேனர்கள் அகற்றம்….

சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்த்த நிலையில், பிரமேலதாவின் கடுமையான கெடுபிடி காரணமாக கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,…

23 ஆண்டுகளுக்கு பிறகு மேல்சபை எம்.பி.யாகும் வைகோ…

வேறு வழியே இல்லாத சூழலில்தான் ஒரே ஒரு லோக்சபா தொகுதிக்கு ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க.வை தொடங்கிய போது…

கற்பனையில் நாம் ரசித்த மால்குடி ரயில் நிலையம் இப்போது நிஜத்தில்..!

ஷிவமோகா: கற்பனையில் படித்து, கேட்டு மற்றும் பார்த்து ரசித்த ஒரு ரயில் நிலையம், நிஜமாகி வந்தால் எப்படியிருக்கும்!!? ஆம். அதுதான் இப்போது நடக்கப்போகிறது. மறைந்த பிரபல எழுத்தாளர்…

பாரதீய ஜனதாவின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்களா அந்தக் கட்சியினர்?

ராஞ்சி: பாகிஸ்தானின் பலாகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன என்று அம்மாநில பாரதீய…

துவேஷத்தை தூண்டும் பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு – சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு

லாகூர்: இந்துக்கள் பசு மூத்திரம் குடிக்கும் மக்கள் என மோசமாக விமர்சம் செய்த பாகிஸ்தான் அமைச்சருக்கு, அவரது கட்சி மற்றும் அரசிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தானிலுள்ள…

எதிர்ப்புக்கு மத்தியில் ஆதரவைப் பெறுகிறது கேரள அரசின் மசோதா

திருவனந்தபுரம்: கேரள அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கேரளா திருச்சபை (சொத்துக்கள் மற்றும் நிறுவனம்) மசோதா, பல கிறிஸ்தவ தலைவர்களின் எதிர்ப்பை பெற்றபோதும், அம்மாநில கூட்டு கிறிஸ்தவக் கவுன்சிலின் (JCC)…

கடும் பஞ்சத்தில் மராட்டியப் பகுதிகள் – மெத்தனப் போக்கில் அரசு!

நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில், பாலுக்கும் கால்நடைகளுக்கும் பெயர்பெற்ற மராத்வாடா பகுதியில், இப்போது கடும் பஞ்சம் நிலவி வருகிறது. பல விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல், அவற்றை மிகவும்…

அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை தடுக்க ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பம்…

தமிழக அரசு மருத்துவமனைகளில் . சேலம் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை காண வில்லை என புகார் கொடுக்கப்பட்டது, அதே வருடத்தில் திருச்சி அரசு மருத்துவமனையிலும்,…

ரூ.2ஆயிரம் வழங்கும் பணியில் காசநோய் பிரிவு ஊழியர்களை பயன்படுத்துவதா? தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பு போர்க்கொடி

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள, வறுமைக்கோட்டுக்கு கீழ வாழும் பொதுமக்களுக்கு ரூ.2000 நிதி உதவி அளிக்கப்படும் திட்டத்திற்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள்…