Month: March 2019

ரஃபேல் பேரம் : மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை கோரும் ராகுல் காந்தி

டில்லி ரஃபேல் ஒப்பந்தத்தின் உண்மையான ஆவணங்கள் வெளியானதால் மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.…

சிரியாவின் கடைசி பகுதியையும் மீட்டு ஐஎஸ் தீவிரவாத படைகள் தோற்கடிப்பு: அமெரிக்கா தலைமையிலான படைகள் அறிவிப்பு

சிரியா: ஈராக் எல்லையில் அமைந்துள்ள சிரியாவின் கடைசிப் பகுதியையும் மீட்டு, ஐஎஸ் தீவிரவாத படைகளை அமெரிக்க தலைமையிலான குர்திய படைகள் தோற்கடித்துள்ளன. குர்திய சிரியன் ஜனநாயக படைகளின்…

ரஃபேல் ஆவணங்கள் விவகாரம்: ஊடகங்கள் மீது கை வைத்தால் பாஜகவுக்கு பேரழிவு! சுப்பிரமணியசாமி எச்சரிக்கை

டில்லி: ரஃபேல் ஆவனங்கள் வெளியானது தொடர்பாக எந்தவொரு ஊடகம் மீது வழக்கு போட வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தி…

டிவி சீரியல்களால் அதிகரிக்கும் கள்ள தொடர்புகள் : சென்னை உயர்நீதிமன்றம் கவலை

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தொலைக்காட்சி தொடர்களால் கள்ள உறவுகள் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளது. திருமண பந்தத்தை மீறி ஆண் பெண் இடையே உறவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக…

ரஃபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது: ‘மோடியை விசாரியுங்கள்…’ ராகுல் ஆவேசம்

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியை விசாரியுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார். ரஃபேல்…

இம்ரான் புகைப்பட நீக்கம் கோரிய பாஜகவுக்கு சவுரவ் கங்கூலி மறுப்பு

கொல்கத்தா வங்க கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்கூலி பாஜக போராட்டம் நடத்தியும் இம்ரான் கான் படத்தை நீக்க மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான…

அதிமுகவிடம் சரணடைந்த தேமுதிக…?! நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சு வார்த்தை…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனை காரணமாக, கூட்டணி இழுபறி நீடித்து வந்தது. இந்த…

ரூ.2000 நிதி உதவி திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும், தமிழக அரசின் அரசணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நாடாளுமன்ற…

விஜயகாந்த் முகத்தில் கரி பூசிய தி.மு.க.. காத்திருந்து பழி தீர்த்தது..

‘’ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ‘’என்ற பழமொழிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்- விஜயகாந்த் மனைவி பிரேமலதா. தே.மு.தி.க.என்ற கட்சியை கட்டமைத்ததில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. அதே…

குடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை…

நம் ஊரில் கலைஞர் குடும்பம் போல்,கர்நாடகாவில் கவுடா குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பம்.இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. வெற்றி-தோல்விகளை இருவருமே அவ்வப்போது சந்தித்தாலும் அவர்களுக்கு-தத்தம் மாநிலங்களில் நிரந்தர…