Month: March 2019

அதிமுக தேர்தல் அறிக்கை தயார்: முதல்வரிடம் ஒப்படைத்தார் பொன்னையன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், மக்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வந்த அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவின் உறுப்பினரான…

பாரமவுண்ட் ஏர்வேஸ் அதிபர் சொத்துக்கள் பறிமுதல் : அமலாக்கத்துறை அதிரடி

டில்லி பாரமவுண்ட் விமான நிறுவன அதிபர் தியாகராஜனுடைய ரூ. 28.19 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று பறிமுதல் செய்தது. பாரமவுண்ட் விமான நிறுவனம் மதுரையை தலைமையகமாக…

கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா…

சென்னை: நகைச்சுவை நடிகை கோவை சரளா, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ் காமெடி நடிகைகளில், ஆச்சி மனோரமாவுக்கு பிறகு, தனக்கென…

திமுக- காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு மேலும் 14 கட்சிகள் ஆதரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திமுக தலைமையில், காங்கிரஸ் கட்சி உள்பட 9 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு மேலும்…

12 ஆம் வகுப்பு தேர்வு : கணித வினாத்தாளால் மதுரை மாணவர்கள் கலக்கம்

மதுரை நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் மிகவும் கடுமையாக இருந்ததால் மதுரை மாணவர்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போது தமிழக அரசின் 12…

சமக தனித்து போட்டியாம்: சரத்குமார் ‘அதிர்ச்சி’ அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அதன் தலைவர் சரத்குமார் அறிவித்து உள்ளார். சமகவை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் சீண்டாத…

பிரசாரத்தில் ராணுவ நடவடிக்கைகளை உபயோகிக்க தடை கோரும் முன்னாள் படை தலைவர்

டில்லி தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ நடவடிகைகளை பயன்படுத்த கட்சிகளுக்கு தடை விதிக்க முன்னாள் கடற்படை தலைவர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த புல்வாமா…

உலக மகளிர் தினம்: இன்று டெல்லி செல்லும் அனைத்தும் விமானங்ளையும் பெண்களே இயக்கி சாதனை

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து டில்லி செல்லும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் பெண் பைலட்களே இயக்கி வருகின்றனர். ஏர் இதற்கான நடவடிக்கையை…

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம்: மத்தியஸ்தர்களாக 3 தமிழர்களை நியமித்து கவுரவப்படுத்திய உச்சநீதி மன்றம்

டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது பெருமைக்குரியது. உலக நாடுகளிலேயே…

அதிபரின் உத்தரவால் தவிக்கும் அமெரிக்க புற்று நோயாளிகள்

கலராடோ, அமெரிக்கா க்யூபா நாட்டில் தயாரிக்கப்படும் புற்று நோய் மருந்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் அமெரிக்க புற்று நோயாளிகள் மிகவும் தவிப்படைந்துள்ளனர். அமெரிக்கவில் நுரையீரல் புற்று நோயால்…