Month: March 2019

பல்கலைக் கழகங்கள் வழங்கும் கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்படும் : பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் தகவல்

புதுடெல்லி: கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்துள்ளார். ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கீடு: முத்தரசன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்று கூட்டணி கட்சியினருடன் திமுக தலைமை பேச்சு வார்த்தை…

7பேர் விடுதலை வலியுறுத்தி தமிழகத்தில் 7 நகரங்களில் மனிதசங்கிலி… அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் கையெழுத்திட வலியுறுத்தி, சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 7…

முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் ஒதுக்கப்படுவதால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும்: ஐநா சபை மனித உரிமை தலைவர் எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை: முஸ்லிம் மற்றும் தலித்கள் ஒதுக்கப்படுவதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல்…

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காத தமிழகஅரசு: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ரூ.56 கோடி அளவில் மதிப்பூதியம் வழங்கப்படாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. அவர்களுக்கு உரிய மதிப்பூதியத்தை உடனே வழங்க…

மனைவிகளை கைவிட்டு வெளிநாட்டில் தங்கிவிட்ட கணவன்களின் எண்ணிக்கை பஞ்சாபில் 32 ஆயிரத்தை தாண்டியது

ஜலந்தர்: மனைவிகளை கைவிட்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்ட கணவன்களின் எண்ணிக்கை பஞ்சாப் மாநிலத்தில் 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறும்போது, “கேன்சர் போல…

திப்புசுல்தானின் போர் தளவாடங்கள் பல கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம்: பிரிட்டிஷ் அதிகாரியின் குடும்பத்துக்கு அடித்தது யோகம்

பெர்க்ஷைர்: சுதந்திரப் போராட்ட வீரர் திப்புசுல்தானிடம் பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்ற போர் தளவாடங்கள் இங்கிலாந்தில் பல கோடிக்கு ஏலம் போயுள்ளன. இந்த பொருட்களை 220 ஆண்டுகளாக பாதுகாத்து…

ராணுவ நடவடிக்கைகளை பிரசாரத்தில் உபயோகிக்க்கும் பாஜக : நெட்டிசன் விமர்சனம்

டில்லி தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ நடவடிகைகளை பயன்படுத்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தும் பாஜக உபயோகிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் தேதி…

இரண்டு சொட்டுக்கள் ..!!

டாக்டர் சஃபியின் சிறப்பு கட்டுரை இரண்டு சொட்டுக்கள் ..! “மொத்தமும் தேவையில்லை. அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்…” –என்று அவர் கூறியதை உலகம் பலத்த அதிசயம்…

மசூத் அசாரை விடுதலை செய்தது பாஜக என மோடி ஏன் சொல்வதில்லை : ராகுல் வினா

ஹவேரி, கர்நாடகா கடந்த 1999 ஆம் வருடம் பயங்கரவாதி மசூத் அசாரை அப்போதைய பாஜக அரசு விடுதலை செய்ததை பிரதமர் மோடி ஏன் தெரிவிப்பதில்லை என காங்கிரஸ்…