Month: March 2019

58ஆண்டுகளுக்கு பிறகு இன்று அகமதாபாத்தில் அகிலஇந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!

டில்லி: போர் பதற்றம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அன்று குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.58 ஆண்டுகளுக்கு பிறகு இன்று…

நாடாளுமன்ற தேர்தல்: மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்சேதுபதி நடித்த குறும்படங்கள் வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலையொட்டி வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுத்த குறும்பங்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. சென்னை…

நீரவ் மோடி மனைவிக்கு நியூயார்க்கில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன: கூடுதல் குற்றப் பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: மெகா வங்கி மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள அமலாக்கத்துறை, நீரவ் மோடியின் மனைவி அமி மோடி நியூயார்க்கில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்துகள்…

இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிய ஏற்கெனவே அனுமதி பெற்றனர்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஐசிசி பதில்

துபாய்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ தொப்பி அணிவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. ராஞ்சியில்…

22 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றதும் 24 மணிநேரத்தில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி : எடியூரப்பா திட்டவட்டம்

பெங்களூரு: 22 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். பெலாகவி…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்: கோவை எஸ்பி. பாண்டியராஜன் உறுதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என கோவை எஸ்பி. பாண்டியராஜன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை…

திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறவுள்ளேன்: தேர்தல் ஆணையத்திடம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் மனு

சென்னை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற இருப்பதாக, தேர்தல் ஆணையத்திடம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் மனு கொடுத்துள்ளார். மக்களவை தேர்தல்…

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தை 2 நிமிடங்களில் தவறவிட்டவர் தப்பினார்

அடீஸ் அபாபா: விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தை 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தவறவிட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ்…

தெலங்கானாவில் காங்கிரஸுக்கு 7 தொகுதிகளே இலக்கு: தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து போட்டி

ஐதராபாத்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில், 7 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்த தெலங்கானா காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. புதிதாக அமைந்த தெலங்கானா…