Month: February 2019

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் போட்டி : இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

மும்பை ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 கான இந்திய அணி விரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து…

புல்வாமா தாக்குதல் கோழைத்தனமானது : காஷ்மீர் இஸ்லாமிய அமைப்பு கண்டனம்

டில்லி புல்வாமா தாக்குதலுக்கு காஷ்மீர் மாநில இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலாமா இ இந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம்…

மறைந்த வீரர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

அரியலூர், தூத்துக்குடி நேற்று முன் தினம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவசந்திரன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோரின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.…

ஈரான் நடந்த தற்கொலைப்படை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்

டெஹ்ரான் ஈரானில் கடந்த 13 ஆம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் உள்ளதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது சமீபத்தில் ஈரான் நாட்டில் நடந்த…

நீதிபதி பதவிக்கான வருமான வரம்பு நீக்கம் : கொலிஜியம் தீர்மானம்

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சம் ரூ 7 லட்சம் வருட வருமானம் இருக்க வேண்டும் என்னும் விதியை உச்சநீதிமன்ற கொலிஜியம் நீக்கி உள்ளது.…

பாகிஸ்தான் ஆதரவு கருத்து : கபில் சர்மா நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்

சண்டிகர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து சோனி டிவியின் கபில் சர்மா நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று…

கேரளா : 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு 60 வருட ஜெயில் தண்டனை

தலச்சேரி, கேரளா கேரள மாநிலம் மனந்தாவடி தேவாலயத்தை சேர்ந்த ராபின் வடக்கும்சேரி என்னும் பாதிரியாருகு 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 20 வருட ஜெயில்…

சி ஆர் பி எஃப் வீரர்களை வான்வழியே அழைத்துச் செல்ல அனுமதி இல்லை

புல்வாமா புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களை வான் வழியே அழைத்துச் செல்ல விரும்பிய சி ஆர் பி எஃப் க்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவலகள் வந்துள்ளன.…

கோபத்தை விட கடமையே முக்கியம்: பாகிஸ்தான் தூதரகத்தை பாதுகாக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பெருமிதம்

புதுடெல்லி: எந்த படைவீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் படுகொலை செய்தார்களோ, அதே சிபிஆர்எஃப் படையைச் சேர்ந்த வீரர்கள்தான் பாகிஸ்தான் தூதரகத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சிப் பெருக்கை விட, கடமை…

காஷ்மீர் மண்ணில் உயிரிழப்பு நிகழும் போதெல்லாம் வருந்துகிறோம்: பிரிவினைவாத தலைவர்கள் கூட்டாக அறிக்கை

ஜம்மு: காஷ்மீர் மண்ணில் யாராவது கொல்லப்படும் போது, ஒவ்வொரு முறையும் வருந்துகிறோம் என பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி கூறியுள்ளார். சிஆர்பிஎஃப் வீரர்கள் 39…