Month: February 2019

பாதுகாப்பு குறைபாடுதான் புல்வாமா தாக்குதலுக்கு காரணம் : முன்னாள் உளவுத்துறை தலைவர் உறுதி

ஐதாபாத் புல்வாமா தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முழுக் காரணம் என முன்னாள் இந்திய உளவுத்துறை தலைவர் விக்ரம் சூட் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மவட்டத்தில் 70…

அதிமுக பாஜக கூட்டணிக்கு கருணாஸ், தணியரசு, அன்சாரி எதிர்ப்பு

Netizen Tharasu Shyam பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகள் மத்தியில் பெரிய கோபத்தை விதைத்துள்ளது. கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகிய…

காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு…

ராகுலுக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து காங்கிரசில் இணைந்தார் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்

டில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்திக்கு…

ஒரே அரண்மனையில் வசித்த இங்கிலாந்து இளவரசர்கள் பிரிகின்றனர்

லண்டன் இங்கிலாந்து இளவர்சர்களான வில்லியம் மற்றும் ஹாரி தனித்தனியே வசிக்க உள்ளனர். லண்டன் நகரில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் இங்கிலாந்து இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர்…

ஸ்டெர்லைட் திறப்பு இல்லை: வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு! சென்னை உயர்நீதி மன்றத்தை நாட உச்சநீதி மன்றம் அறிவுறுத்தல்

டில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கில், வேதாந்தா வின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம், ஆலையை மூட தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக…

பிரச்சினைகள் குறித்து திறந்தவெளியில் விவாதம் நடத்த தயார் : துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அழைப்பை ஏற்றார் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: பிரச்சினைகள் குறித்து திறந்தவெளியில் விவாதம் நடத்த தயார் என்ற துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அழைப்பை, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொண்டுள்ளார். மக்கள் நலத்திட்டங்களை புதுச்சேரி…

ஸ்டாலினின் கிராமசபா கூட்டம் குறித்து கேள்வி எழுப்பிய கமலுக்கு மூத்த பத்திரிகையாளர் ‘பளீச்’ பதில்

நெட்டிஷன்: பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் டிவிட்டர் பதிவு சென்னை ஆர் ஏ புரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்…

ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் சென்றது ஏன்? : மறைந்த சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி சந்தேகம்

தூத்துக்குடி புல்வாமா தாக்குதலில் மறைந்த சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் சென்றது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீர் மாவட்டத்தில் புல்வானா…

இமாசல பிரதேச அரசு திட்ட பயனாளிகள் வீட்டில் பாஜக கொடி : பாஜக கோரிக்கை

சிம்லா மத்திய மற்றும் மாநில அரசு திட்ட பயனாளிகள் தங்கள் வீட்டில் பாஜக கொடியை பறக்க விட வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பாஜகவின் சார்பில்…