புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்திய ஆசிரியை, 4 கல்லூரி மாணவிகள் கைது!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து பதிவிட்ட கர்நாடக ஆசிரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலை ஆதரித்த 4 கல்லூரி மாணவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…