வரும் 26ந்தேதி விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
டில்லி அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தின், அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வரும் என பலமுறை எதிர்பார்த்த நிலையில், நீதிபதிகள் விலகல்…
டில்லி அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தின், அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வரும் என பலமுறை எதிர்பார்த்த நிலையில், நீதிபதிகள் விலகல்…
சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுடன், பாமக மற்றும் பாஜக கைகோர்த்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாக பாஜக…
சென்னை: புற்றுநோய் பாதிப்பு காரணமாக கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய கருமுட்டை உற்பத்தி செய்து, அதை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார்…
சென்னை: அனைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில்,…
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறி வாளன் உள்பட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 7ந்தேதி மனிதசங்கிலி போராட் டம் நடைபெறும்…
சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக…
நீலகிரி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ், சயான் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மனோஜ் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முன்னாள்…
டில்லி: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை வரும் (பிப்ரவரி) 24ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்படி வருடத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3…
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி இன்று தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மதுரையில்…
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டையில் தங்கள் பெயர், முகவரி மற்றும் இதர தகவல்களை வீட்டில் இருந்தபடி இணையத்தில் திருத்தம் செய்துக் கொள்ள…