Month: February 2019

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் பதற்றத்தை குறைக்க வேண்டும்: ஐ.நா.சபை வேண்டுகோள்

ஐ:நா: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து, பதற்றம் குறைய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் ஆண்டோனியோ கட்டெர்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎஃப்…

கூட்டணி முறிவு? முதல்வர் பதவிக்காக சிவசேனா-பாஜக இடையே முட்டல் மோதல்…

மும்பை: பாராளுமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, சிவசேனை இடையே மீண்டும் கூட்டணி இறுதி செய்யப்பட்டடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற…

மார்ச் 1 ல் மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையை பேரணியுடன் தொடங்கும் ராகுல் காந்தி

மும்பை வரும் மார்ச் 1 ஆம் தேதி மக்களவை தேர்தலில் தனது மகாராஷ்டிரா பரப்புரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன்…

பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் வெளியானது

பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஏ.சி.முகில் இயக்கும் பொன்மாணிக்க வேல் படத்தில் பிரபுதேவா பொன் மாணிக்கவேல் என்ற போலீஸ்…

இமாசல பிரதேசம் : பனிச்சரிவால் ஒரு ராணுவ வீரர் மரணம் – 6 பேர் காணவில்லை

நமக்ஞா, இமாசலப் பிரதேசம் இமாசலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு ராணுவ வீரர் மரணம் அடைந்துள்ளார். இமாசலப் பிரதேச மாநில கின்னவுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நமக்ஞா.…

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை….!

ராமேஸ்வரம்: கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது தமிழக மீனவர்களி டையே…

கர்நாடகத்தில் தேவகவுடா பேரனால் கூட்டணி உடைகிறது…?

கர்நாடக மாநிலத்தில் சொற்ப எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கிறார். அவரது ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில்…

பென்ஷன் திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு பணம் கிடைக்காது : திட்ட அறிவிப்பு 

டில்லி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் சேருவோர் இறந்தால் குடும்பத்தினருக்கு காப்பிடு கிடையாது என தெரிய வந்துள்ளது சமீபத்தில் தாக்கல் செய்யபட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில்…

வங்கதேசம்: ரசாயண கிடங்கில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில், ரசாயண அமிலங்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர தீ விபத்தில் சிக்கி 60 பேர் பலியாகி…

மலேசியாவில் சிக்கி மீண்ட நெல்லைத் தொழிலாளிகள்: கனிமொழிக்கு நன்றி

சென்னை: மலேசிய நாட்டுக்கு கூலி தொழிலுக்காக சென்று, அங்கு காண்டிராக்டர்களிடம் சிக்கிய நெல்லையை சேர்ந்த 49 தொழிலாளிகள், அவர்களை மீட்க உதவியாக இருந்த திமுக எம்.பி.கனிமொழிக்கு நன்றி…