Month: February 2019

தேர்தலின்போது டீக்கடைக் காரர் இப்போது ரஃபேலாக்காரர்: பிரதமர்  மோடி மீது மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: தேர்தலின் போது டீக்கடைக் காரராக இருந்த மோடி, தற்போது ரஃபேலாக்காரராக மாறிவிட்டார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த…

வாக்குறுதிக்கு அச்சாரமாக உத்தரவாத அட்டையை தொடங்கி வைத்த ராகுல்காந்தி

புவனேஷ்வர்: ஒடிசாவில் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உத்தரவாத அட்டை வழங்கும் நிகழ்வை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். புவனேஷ்வரில் நடந்த…

ஜனவரியில் உச்சத்தை எட்டிய பண வீக்கம்: ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் விரைவாக அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்துக் கணிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த வியாழனன்று அதன் முக்கிய…

மாயாவதி சிலை, யானை சிலைக்கு ஆன செலவை அரசுக்கு திருப்பித் தரலாம்: மாயாவதிக்கு உச்சநீதிமன்றம் யோசனை

புதுடெல்லி: மாயாவதி சிலை மற்றும் யானை சின்னத்தை சிலையாக வைக்க அரசு பணத்திலிருந்து செலவழித்த தொகையை, மாயாவதியே திரும்பச் செலுத்தலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…

நீட் தேர்வில் தமிழக மாணவர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்து சாதனை!

நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் 7வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மருத்துவத்துறையில் எம்.டி.,…

கொடநாடு கொலை வழக்கு: மனோஜ், சயனை கைது செய்ய உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உதகை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான மனோஜ், சயான் ஆகியோரின் ஜாமின் மனுவை உதகை நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது . மறைந்த முன்னாள்…

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் அதிகாரிகளை மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு உத்தரவு

சென்னை: வரும் மே மாதத்தில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளை மாற்றம் செய்யப்படுவது…

கொல்கத்தாவில் நடந்த மோடி பேரணியில் இவ்வளவு கூட்டமா? பழைய படங்களை முகநூலில் பதிவிட்டது அம்பலம்

கொல்கத்தா: மோடி பேரணிக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தது போன்ற மாயை உருவாக்க, பழைய படத்தை இணைத்து வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் சிபிஐ…

தாய்லாந்தில் மார்ச் 24-ல் பொதுத்தேர்தல்: பிரதமர் வேட்பாளராக இளவரசி உபோல்ரத்தானா அறிவிப்பு

பாங்காக்: தாய்லாந்தின் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி உபோல்ரத்தானா களத்தில் இறக்கப்பட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு திடீர் ராணுவ புரட்சியில் ஈடுபட்ட தாய்லாந்து…

தானே செந்நாரை சரணாலயம், மும்பை சிறுத்தைகள் பூங்கா வழியே புல்லட் ரயில் இயக்க அனுமதி

மும்பை: தானேயில் உள்ள செந் நாரைகள் சரணாலயம் மற்றும் மும்பை சிறுத்தைகள் பூங்கா வழியே புல்லட் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அகமதாபாத்- மும்பை இடையில் புல்லட்…