அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகஅரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை…
சென்னை: தமிழகஅரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அதற்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து…
புதுடெல்லி: இட ஒதுக்கீட்டுக்காக எண்ணற்ற இளைஞர்கள் இறந்திருக்கிறார்கள். கொடுத்ததே தாமதம், அதுவும் கொஞ்சமாக கொடுத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்ற பெயரில் ‘லாலிபாப் மிட்டாய்’ கொடுத்து இந்து உயர்…
புதுடெல்லி: சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதால், 100 ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களை மூட நேரிடும் என அதன் தயாரிப்பாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது…
ஹவ்ரா: தொழிற்சங்கங்கள் விடுத்த 2 நாள் முழு அடைப்பு போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…
போர்ட் பிளேயர்: பிரதமர் மோடி கடந்தஆண்டு டிசம்பர் 30ந்தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் செய்தார். அப்போது அந்தமான் கடற்கரையில், ஐ லவ் போர்ட் பிளேயர் என்று…
பாட்னா: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 11ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட…
ஷிலாங்: குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என அசாம் முதல்வரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கொனார்டு…
ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் கடன் பெறாத விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் என அம்மாநில முதல்வர் அசோக் கெகலாத் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்…
சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.…