Month: May 2018

பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் : மத்திய அமைச்சர் உறுதி

சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு…

ஆந்திராவில் பயங்கரம்: ஓடும் ரெயிலின் பெட்டிகள் தீ பிடித்து எரிந்து விபத்து (வீடியோ)

டில்லி: ஆந்திராவில் ஓடும் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. தீயுடன் ரெயில் செல்லும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. ஆந்திர சூப்பர் பாஸ்ட்…

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு: கமல்ஹாசன்

சென்னை: சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலகுமாரன் வீட்டுக்கு சென்ற நடிகர்…

குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சினையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று குமாரசாமி கூறிய யோசனை நயவஞ்சக மானது, இந்த யோசனை காவிரி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று பாமக…

ஆகஸ்ட் 31க்குள் 8738 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்

டில்லி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 8738 ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மும்பையில்…

குமாரசாமி பதவியேற்பில் பங்கேற்பேன்: நாராயணசாமி

புதுச்சேரி : 23ந்தேதி கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். இன்று…

டில்லியில் கோரம்: சிறுமி துண்டு துண்டாக வெட்டிக் கொலை

டில்லி: டில்லியில் 15 வயது சிறுமி ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள கோர சம்பவம் நடைபெற்று உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில்…

வின்சம் குழும விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க அமீரகம் ஒப்புதல்

துபாய் ஐக்கிய அரபு அமீரக அரசு வங்கி மோசடியில் ஈடுபட்ட வின்சர் குழும விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது டைமண்ட் அவுஸ் வின்சம் குழுமம்…

நித்யானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு நித்யானந்தா மீது பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா மீது பாலியல் தாக்குதல், பலாத்காரம்,…

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பம் செய்யலாம். தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பம்…