ஸ்டெர்லைட் உரிமையாளர் லண்டன் வீடு முன் தமிழர்கள் போராட்டம்
லண்டன்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 25க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் 12 பேர்…