Month: April 2018

திருப்பதி : தரிசனத்துக்கு காத்திருப்போருக்கு பொங்கலும் சட்னியும்

திருப்பதி திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு காத்திருக்கும் அறைகளில் உள்ளோருக்கு தேவஸ்தானம் பொங்கல் அல்லது உப்புமாவுடன் சட்னி வழங்குகிறது. திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கும் அறைகள் கட்டப்பட்டு…

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நாளை வேலைநிறுத்தம்: பொதுமக்களுக்கு 3 மணி நேரம் டிவி பார்க்க தடை!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நாளை தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்…

விஞ்ஞானம் தேவை கோமிய ஞானம் தேவை இல்லை : சென்னை இல்லத்தரசி

சென்னை பள்ளிகளில் விஞ்ஞான அறிவு குறித்து மாணவர்களின் பேரணி ஒன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் விஞ்ஞானத்துக்கு எதிராக உரையாற்றுவதாக நாடெங்கும் பல…

வன்கொடுமை சட்ட திருத்தம்: பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது

தேனி: பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர். வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதில் மோசடி: ரூ.16லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது

கள்ளக்குறிச்சி: ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பு நாடு முழுவதும் தனியா நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பணம் நிரப்பும்போது திருட்டுத்தனமாக பணத்தை அபேஸ் செய்து மோசயில்…

கத்துவா பலாத்கார குற்றவாளி விஷால் குறித்து மேலும் அதிர்ச்சி தகவல்கள்

முசாஃபிர் நகர் காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் நடந்த சிறுமியின் பலாத்கார கொலைக் குற்றவாளி விஷால் குறித்து மேலும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன காஷ்மீர் மாநிலம் கத்துவா…

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறி வருகிறதா இந்தியா? பாமக தலைவர் ராமதாஸ் வேதனை

சென்னை: சமீபகாலமாக தொடரும் பாலியல் வன்கொடுமைகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது என…

மகளிர் உதவிக்கு பேருந்துகளில் சேஃப்டி சுவிட்ச் அமக்கும் டில்லி ஐஐடி

டில்லி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு ஆபத்தில் உதவ ஒரு பாதுகாப்பு சுவிட்ச் ஒன்றை அமைக்க மத்திய அரசு டில்லி ஐஐடி யிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில்…

அவதூறு வழக்கு: சென்னை நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் ஆஜர்

சென்னை: தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜர் ஆனால். அதையடுத்து வழக்கின் விசாரணையை…

எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் : அதிர்ச்சியில் நிர்வாகம்

டில்லி நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு போலி டாக்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டில்லியை சேர்ந்த 19 வயது இளைஞர் அட்னான் குர்ரம்.…