Month: April 2018

நோட்டுகள் அச்சடிக்க மை இல்லை : ஊழியர் சங்கத் தலைவர் பரபரப்பு தகவல்

நாசிக் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க மை இல்லாததால் நோட்டுக்கள் அச்சடிக்க முடியாத சூழல் நிலவுவதாக நாசிக் அச்சக ஊழியர் சங்கத் தலைவர் கூறியது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.…

வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் : விரைவில் அறிமுகமாகும் புது நடைமுறை

டில்லி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப் பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள்…

செயின் பறிப்பு திருடனை பிடித்த சிறுவன : கமிஷனர் பாராட்டு

சென்னை சென்னை அண்ணாநகர் பெண் மருத்துவரிடம் இருந்து கழுத்து சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை சிறுவன ஒருவர் விரட்டி பிடித்துள்ளார். சென்னை அண்ணாநகர் திருமங்கலம் அருகே…

மக்களுக்கு அதிக வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம் : மத்திய பிரதேச அரசு

போபால் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு அதிக வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம் என மாநில பாஜக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்தியப் பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சிகள்…

இந்தியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள்! : காரணம் என்ன?

டில்லி இந்தியாவை விட்டு பல செல்வந்தர்கள் வெளியேறி வருவது குறித்து அரசின் நேரடி வரி விதிப்பு வாரியம் கவலை தெரிவித்துள்ளது. சமீப காலமாக இந்தியாவில் உள்ள செல்வந்தர்களில்…

மோடியை கிண்டல் செய்த பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர்

சென்னை பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாகரன் தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார். பிரதமர் மோடி லண்டனில் இந்திய வம்சாவழியினர் இடையே உரை…

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை : கருத்து சொல்ல மறுத்த அமிதாப்

மும்பை பிரபல பாலிவுட் நடிகரும் ‘பெண் குழந்தைகளை காப்போம்’ இயக்கத்தின் தூதுவருமான அமிதாப் பச்சன் தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி கருத்து சொல்ல…

ஐபிஎல் 2018 : கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி வெற்றி

மொகாலி நேற்று நடந்த ஐபிஎல் 2018 லீக் போட்டியில் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வென்றுள்ளது. நேற்று ஐபிஎல் 2018 லீக்…

தெலங்கானா போலீஸ் செயல்பாட்டை பார்வையிட்ட பினராய் விஜயன்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் சிபிஎம் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள கேரளாமுதல்வர் பினராயி விஜயன் அங்கு சென்றுள்ளார். ஐதராபாத் நகர போலீஸ்…

இலங்கையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா நகரில் ரப்பர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணி இன்று…