Month: April 2018

மதுரைக்கு கவர்னர் வந்த போது நிர்மலாவுக்கு சூட் ரூம் ஒதுக்கியது ஏன்? ….ராமதாஸ் கேள்வி

சென்னை: கல்லூரி மாணவிகளை தகாத முறையில் வழிநடத்திய ஆடியோ வெளியான வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக…

ஐபிஎல்: சென்னை அணி 204 ரன் குவிப்பு….வாட்சன் சதம்

புனே: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வாட்சன் சதம் அடித்ததை தொடர்ந்து சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது. ஐபிஎன் கிரிக்கெட் போட்டியில் சென்னை, ராஜஸ்தான்…

பேஸ்புக்கில் யோகி ஆதித்யநாத் முதலிடம்

லக்னோ: பேஸ்புக்.கில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பு மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரிட்டனில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் மோடி

லண்டன்: காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பிரிட்டனில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்தகொண்டார். மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு…

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்குக்கு மேலும் 7 நாள் சிபிஐ கஸ்டடி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…

பார் கவுன்சில் தேர்தல்…..25ல் வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் 25-ம் தேதி எண்ணப்படுகிறது. இது குறித்து பார்கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,‘‘மார்ச்சில் தமிழநாடு மற்றும் புதுச்சேரி…

ரஜினி நடித்த ‘காலா’ ஜூன் 7ம் தேதி ரிலீஸ்….அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம்…

அறிவாலயம் வந்தார் கருணாநிதி

சென்னை: தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை கேபாபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது அவரது புகைபடங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபாலபுர வீட்டில் இருந்து அண்ணா…

பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடங்கியது. ராணி 2ம் எலிசபெத் பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ராணி…

லஞ்சம் வாங்கிய ரெயில்வே பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: தெற்கு ரெயில்வேயில் முதுநிலை பொறியாளராக பணியாற்றியவர் தோட்டா சிவகுமார். 2014-ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த பணிக்கான பில் பாஸ் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்.…