Month: April 2018

கருகலைப்பில் பெண் பலி…தனியார் டாக்டர் கைது

சேலம்: கருக்கலைப்பு செய்ததில் பெண் பலியானதை தொடர்ந்து டாக்டர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் கரு கலைப்பு செய்யப்பட்டது.…

2020 ஒலிம்பிக்: ஜப்பானில் தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள்

டோக்கியோ: ஜப்பானில் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியை காண அதிகளவில் பார்வையாளர்கள் வரும் 10 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை சேர்ந்தவர்கள்…

மகாராஷ்டிரா: ஆதார் சமர்ப்பிக்காத மாணவ மாணவிகள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

புனே: ஆதார் சமர்ப்பிக்காத காரணத்தால் மகாராஷ்டிராவில் 70 மாணவ மாணவிகள் சட்டக்கல்லூரி நுழைவு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. இது…

பெல்ஜியம்: போலீசாரை சுட்ட பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

பாரீஸ்: கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஜிகாதிஸ்ட்கள் சாலா அப்தேஸ்லாம் (வயது 28) மற்றும்…

தலை காய நோயாளிக்கு காலில் ஆபரேஷன் செய்த டில்லி டாக்டர்

டில்லி: டில்லியில்‘சுஷ்ருட்டா ட்டிராமா சென்டர்’ என்ற சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த வாரம் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர்…

தீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மான நிராகரிப்பை எதிர்த்து வழக்கு…காங்கிரஸ்

டில்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தது. இதை வெங்கையா…

உத்தரபிரதேசம்: கைதான பாஜக எம்எல்ஏ.வுக்கு ஆதரவாக பேரணி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக்காபூர், சாபிபூர், பாங்கார்மானு உள்ளிட்ட கிராமங்களை…

தீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம்…துணை ஜனாதிபதி நிராகரிப்பு

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மனு அளித்தனர். சட்ட வல்லுநர்களின்…

காவிரி விவகாரம்: திமுக தலைமையில் 9 கட்சிகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட…