Month: April 2018

காமன்வெல்த் 2018: குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம், 1 வெள்ளி

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் அமித் வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும்…

பராமரிப்பு பணி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை- ராயபுரம் ரயில்…

சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்: போர் மூளும் அபாயம்!

வாஷிங்டன்: சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்களை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சிரியாவில் அமெரிக்கா ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும்…

ரெயில்கூரை மீது ஏற முடியாதவாறு தடுப்பு: ரயில்வே பொதுமேலாளர் குல்சேஷ்த்ரா

சேலம்: போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் ரெயிலின் கூரை மீது ஏற முடியாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்சேஷ்த்ரா கூறினார். கடந்த சில நாட்களுக்கு…

தமிழ்ப்புத்தாண்டு: டுவிட்டரில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

டில்லி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சித்திரைத் திருநாளான இன்று…

காமன்வெல்த்2018: இந்திய வீராங்கனை மேரிக்கோம் தங்கம் வென்றார்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் தங்க வேட்டை தொடர்ந்து வருகிறது.…

சென்னை பேருந்து வழித்தட எண் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் தற்போது இயக்கப்பட்டு வரும் 3 பேருந்துகளின் வழித்தட எண்ணை மாற்றி தமிழக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. இந்த புதிய எண் வரும் 20ந்தேதி…

15-வது நிதிக்குழு பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்க: திருநாவுக்கரசர்

சென்னை: பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். மாநில அரசுகளுக்கு நிதிகளைப்…

ராணுவக் கண்காட்சி: இன்று பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்

சென்னை: இசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதையொட்டி இன்று (சனிக்கிழமை) ராணுவ கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்…

மணல் இறக்குமதி வழக்கு: இறுதி விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

டில்லி: மணல் இறக்குமதி தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை வரும் 26-ந் தேதிக்கு வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு . தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவது மற்றும் வெளிநாட்டு…