குஜராத்: 300 தலித்கள் புத்த மதம் மாறினர்
அகமதாபாத்: குஜராத் மாநிலம் உனா தாலுகா சமிதியா கிராமத்தில் பாகுபாடுக்கு எதிராக போராடி வந்த தலித் குடும்பத்தை சேர்ந்த 300 பேர் இன்று புத்த மதத்திற்கு மாறினர்.…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் உனா தாலுகா சமிதியா கிராமத்தில் பாகுபாடுக்கு எதிராக போராடி வந்த தலித் குடும்பத்தை சேர்ந்த 300 பேர் இன்று புத்த மதத்திற்கு மாறினர்.…
டில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் ஜன் ஆக்ரோஷ் (மக்களின் கோபம்) என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் இன்று பேரணியை ராகுல்காந்தி இன்று நடத்தினார். அப்போது அவர் பேசுகையில்,…
காத்மண்ட்: நேபாளத்தில் மோடி தொடங்கி வைக்கவுள்ள மின் திட்ட அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது. இந்தியாவின் உதவியுடன் கிழக்கு நேபாளப் பகுதியில் ஹைட்ரோ மின்சார திட்டம் 2020ம்…
போபால்: மத்திய பிரதேச மாநில அரசு மற்றும் பாரதிய ஷிக்ஷன் மண்டல் சார்பில் உஜ்ஜைனில் நடந்த விராத் குருக்குல சம்மேளன நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்…
டில்லி: யோகா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி உலகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் இவர் குறித்த ஒரு புத்தகம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுது. சாமியாரான யோகா…
டில்லி: ‘‘உலகில் விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்வது கிடையாது. பல்வேறு காரணங்களால் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்’’ என்று மத்திய பிரதேச பாஜக…
டில்லி: ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டத்திலும் செல்போன் நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதால் கடந்த ஒன்றரை ஆண்டில் பல ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு…
டில்லி நாட்டின் இளைஞர்களையும் விவசாயிகளையும் பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் சர்பில் ஜன்…
முசாஃபர்நகர், உத்திரப் பிரதேசம் திருமண வீட்டில் ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் கொள்ளையடிக்கும் போது மணமகளை சுட்டுக் கொன்றுள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகில் உள்ளது…
டில்லி கடந்த ஏப்ரல் மாதம் தரவேண்டிய 100 நாள் வேலைத்திட்டத்துக்கான ஊதியத்தில் 99% மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. மகாத்மா காந்தி…