2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி: மோடி
இம்பால்: 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணடியத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவத்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள…
இம்பால்: 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணடியத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவத்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள…
சென்னை: அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக அதே இடத்தில் நீடித்து வருவதால், தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை…
டில்லி: தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெரும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மத்திய…
மும்பை: விவசாயிகள் பிரச்னைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே இன்று மும்பையில்…
சென்னை: அதிமுக.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன்,…
பெங்களூரு: தென் மாநிலங்கள் செலுத்தும் அதிக வரி தொகையில் இருந்து வட மாநில மக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா…
டில்லி: எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சிபிஐ.யை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி ஒரு…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி பழனிசாமி…
டில்லி: சிவசேனா, தெலுங்கு தேசத்தை தொடர்ந்து பாஜக.வுக்கு மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி மிரட்டல் விடுத்துள்ளது. பாஜக.வின் பெரிய அண்ணன் தோரணையிலான செயல்பாட்டை அக்கட்சி கண்டித்துள்ளது.…