Month: March 2018

ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் அணியில் இருந்து வெளியேற்றம்…ஆஸி., கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை

லண்டன்: கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்ர் கேமரூன் பான்கிராப்ட் பீல்டிங்கின் போது தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து…

வடகொரியா அதிபர் கிம் ஜாங் சீனாவுக்கு ரகசிய பயணம்

பெய்ஜிங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக நேற்று சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக…

அரசு நலத் திட்டங்களுடன் ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு இல்லை….உச்சநீதிமன்றம்

டில்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி என்ற காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கி கணக்கு, செல்போன், சமையல்…

பான் கார்டுடன் ஆதார் இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

டில்லி: பான் (நிரந்தர கணக்கு என்) கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் பல்வேறு திட்டங்களுடன் ஆதார்…

ராமநவமி கலவர வெடிகுண்டு தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கையை இழந்தார்

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம் அஸன்சால் ராணிகுஞ்ச் பகுதியில் பாஜக சார்பில் நடந்த ராமநவமி விழாவில் கலவரம் வெடித்தது. வெடிகுண்டுகளை வீசி கடுமையான தாக்குதலில் இரு தரப்பினர் ஈடுபட்டனர்.…

பேஸ்புக் தான் தேர்தல் ஆணையத்தின் சமூக வலை தள பார்ட்னர்….ஒ.பி.ராவத்

டில்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் சமூக வலை தள பார்ட்னராக பேஸ்புக் இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத்…

இந்திய தியாகிகள் பட்டியலை நாங்கள் பராமரிப்பது இல்லை’….உள்துறை அமைச்சகம் தகவல்

டில்லி: ‘‘தியாகிகள் பகத் சிங், உதாம் சிங் உள்ளிட்ட தியாகிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை’’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரை…

கர்நாடகா தேர்தல் தேதி கசிவு….விசாரணை நடத்த குழு அமைப்பு

டில்லி: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதி கசிவு குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று…

கூகுளின் ஸ்ட்ரீட் வியூ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி மறுப்பு

டில்லி: ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூ’ என்ற செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள நகரங்கள், சுற்றுலா தளங்கள், ஆறுகள் போன்றவற்றின் புகைப்படங்களை…

நியூசிலாந்து: பயணிகள் விமானம் அருகே பறந்த ஆளில்லா விமானம்…278 பேர் தப்பினர்

வெலிங்கடன்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து நியூசிலாந்து ஏர் விமானம் புறப்பட்டு அக்லாந்து விமானநிலையத்தில் தரையிறங்க நெருங்கி கொண்டிருந்தது. 777&200 ரக போயிங் விமானத்தில் 278 பயணிகள்…