Month: March 2018

கா.மே.வா.: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 4 மாநிலங்களுக்கும் மத்திய நீர்வளத்துறை செயலர் உத்தரவு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் மத்திய நீர்வளத்துறை செயலர் மாநில அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து, காவிரி…

வளர்ப்பு நாயை குளோனிங் மூலம் உருவாக்க $ 50000 செலவு செய்த பெண்

வாஷிங்டன் இறந்து போன தனது வளர்ப்பு நாயின் நகலை குளோனிங் முறையில் உருவாக்க ஒரு அமெரிக்க பெண் 50000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32,50,000) செலவு செய்துள்ளார்.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டில்லி உயர்நீதி மன்றம் தடை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இந்த வழக்கில் சிபிஐ-ல்…

கனடா பிரதமர் வருகை : மன்னிப்பு கோரும்  சீக்கிய தீவிரவாதி

அமிர்த சரஸ் கனடா பிரதமர் இந்தியா வந்த போது தன்னால் அவருக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு சிக்கிய தீவிர வாதி ஜஸ்பால் அத்வால் மன்னிப்பு கோரி உள்ளார். சீக்கியர்களுக்கு…

திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவி ஏற்றார்

அகர்தலா: திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து, திரிபுரா மாநில முதலமைச்சராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பிப்லாப் குமார் தேப் முதல்வராக…

“அடிமைப்படுத்தாதே..!” : பெண்கள் தினத்தில், ஆண்கள் உரிமைக்காக ஆர்ப்பாட்டம்

மார்ச் 8ம் தேதி உலகெங்கும் பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில், “ஆண்களை அடிமைப்படுத்தாதே” என்கிற முழக்கங்களுடனும், பதாதகைகளுடனும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. ஆர்ப்பாட்டததை நடத்தியது, “தமிழ்நாடு…

சென்னை – சேலம் இடையே 25-ந் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

சென்னை: சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் 25ந்தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு…

400 மீட்டர் தடை ஓட்டம்: தமிழக வீரர் தருண் தேசிய சாதனை

பாட்டியாலா: பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் 22வது 22 பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வீரர் தருண் அய்யாசாமி 400…

வதந்திகளே இணைய தளங்களில் வேகமாக பரப்பப்படுகிறது : ஆய்வு முடிவு

பாஸ்டன், அமெரிக்கா அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் டிவிட்டர் போன்ற இணைய தளங்களில் உண்மை செய்தியை விட வதந்திகளே வேகமாக…

பிஎஸ்என்எல் முறைகேடு: மாறன் சகோதரர்கள் விடுவிக்க கோரிய வழக்கில் 14ந்தேதி தீர்ப்பு

சென்னை: மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் வரும் 14ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்…