காட்டு தீயில் சிக்கிய 15 பேர் மீட்பு…நிர்மலா சீத்தாராமன்
டில்லி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் திடீரெ காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 50 மாணவ மாணவிகள் சிக்கியுள்ளனர். மீட்டு…
டில்லி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் திடீரெ காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 50 மாணவ மாணவிகள் சிக்கியுள்ளனர். மீட்டு…
தேனி: தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 40 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். போடி அருகே குரங்கணி- கொழுக்கு மலைப்பகுதியில் மலையேற்ற…
டில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஜெட் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ்-கேஎல்எம், டெல்டா ஏர்லைன்ஸ் அடங்கிய கூட்டமைப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியா£கியுள்ளது. தொடர் நஷ்டம்…
டில்லி: வடகிழக்கு டில்லியை சேர்ந்தவர் சுதீஷ்குமார். இவருக்கு 7ம் வகுப்பு பயிலும் 14 வயது மகள் இருந்தார். கடந்த 7ம் தேதி முதல் தனது மகளை காணவில்லை…
டில்லி: இந்திய உணவு கழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு முடிவு செய்யும் என்று குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உணவு…
மும்பை: கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்ட பேரணி மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை வேண்டும். கடன்…
தர்மசாலா: அரசியல் களத்தில் குதித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி திடீரென இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது வழக்கமான பயணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இமாச்சல் மாநிலம் கங்ரா…
டில்லி: நிரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேடு குறித்து எனது பதவி காலத்தில் எச்சரித்தேன் என்று கூறுவது அபத்தமானது என்று ரகுராம் ராஜன்…
டில்லி: ‘‘பள்ளி பாடத் திட்டத்தில் அனைத்து மத புத்தகங்களையும் இணைத்து, சகிப்புதன்மையை ஊக்குவிக்க வேண்டும்’’ என மனிதவள மேம்பாட்டு துறையை மத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்…
ஆன்மிகப்பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் அரசியல் கட்சி துவக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.…