ஜெ.தீபா மீது வழக்குப் பதியலாம்? சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கட்சி பதவி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ள புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: கட்சி பதவி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ள புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் ஜெ.வின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது.…
சென்னை: ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜர் ஆனார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி…
கோவை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் (பிப். 14) நள்ளிரவு மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார். கோவை அருகே உள்ள ஈஸா மையத்தில் அதன் நிறுவனர்…
சென்னை: அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், வளைதளம் மூலம் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை…
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் ஜெ. உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளியே…
கோழிக்கோடு: கர்ப்பிணி வயிற்றில் உதைத்து சிசு கொல்லப்பட்ட கொடூரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஜோஸ்னா ஷிபி,…
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…
சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இந்த கல்வி ஆண்டு முதல் யோகா பயிற்சி தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக்கல்லூரியில்…
சென்னை: சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக்கல்லூரி விழாவில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பழனியில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார். சித்த…