நடிகரை ஏமாற்றிய தயாரிப்பாளர்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தின் இந்தி பட டப்பிங் உரிமையை இரண்டு பேருக்கு விற்பனை செய்து ஏமாற்றி உள்ளார் படத்தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் கடந்த…
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தின் இந்தி பட டப்பிங் உரிமையை இரண்டு பேருக்கு விற்பனை செய்து ஏமாற்றி உள்ளார் படத்தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் கடந்த…
புனே: இறந்த ஒரே மகனின் விந்தணுவை கொண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை பேரக்குழந்தையை பெற வைத்து சந்தோஷமடைந்துள்ளனர் பெற்றோர்கள். பிரதாமேஷ் என்ற புனே இளைஞர் மேல்படிப்புக்காக…
சென்னை: மணல் குவாரிகள் செயல்பட மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், மணல் குவாரிகள் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகளை உயர்நீதி…
சென்னை: காவிரி நீர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து சொல்ல இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து அவரது வீட்டு முன் செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.…
சென்னை: காவிரி மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீர் குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி நடுவர்மன்ற…
ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தனது ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளுடன் ரஜினி வீடியோ கான்பிரசிங் மூலம் பேசினார். அப்போது அவர், “ரசிகர்களிடம்…
டில்லி: தலைநகர் டில்லியில் மாணவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, நாட்டில் சமஸ்கிருதத்தை விட தொன்மை யான மொழி தமிழ் என்று கூறினார். தமிழகத்தில் இந்தி திணிப்பு நடைபெற்று…
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் இருந்து அகற்ற கோரி திமுக தாக்கல் செய்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழக…
சென்னை: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல மத்திய அரசு தடை விதித்து லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல…
சென்னை: தமிழகத்துக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த காவிரி நீரின் அளவையும் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக அறிவித்து அது குறித்த பணிகளில்…