மணல் குவாரிகள்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் தடை
டில்லி, தமிழக மணல் குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட…
டில்லி, தமிழக மணல் குவாரிகளை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்பட…
டில்லி கடும் பனி மூட்டம் காரணமாக டில்லியில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே வட இந்தியாவில் பனி மூட்டம் கடுமையாக உள்ளது. இதனால்…
டில்லி, நாடு முழுவதும் உள்ள 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, அதற்காக தற்போது…
சென்னை தமிழக அரசு அறிவித்திருந்த நீட் பயிற்சி மையங்கள் சரிவர இயங்காததால் மாணவர்கள் பெரிதும் துயருற்றுள்ளனர். மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு…
சென்னை, பொது நிகழ்ச்சி மன்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிய பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது. கூட்பு வடிவ ஒலிப்பெருக்கிகளால்,…
டில்லி, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், டில்லி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் சார்பாக, குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்…
நியூஸ்பாண்ட்: மக்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய “அம்மா” இருசக்கர மானிய திட்டம் திரும்பப் பெறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கு…
மும்பை நேற்று நடந்த பாகிஸ்தான் ராணுவ துப்பாக்கி சூட்டை ஒட்டி சிவசேனா தனது கடும் கண்டனத்தை அரசுக்கு தெரிவித்துள்ளது. நேற்று காஷ்மீர் எல்லைப் பகுதியில் ரஜோரி மாவட்டத்தில்…
ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினர்களுக்கு இடையே தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப்பகுதிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…
ரஜோரி, காஷ்மீர் காஷ்மீர் எல்லைப் பகுதி மாவட்டம் ரஜோரியில் நேற்று ஒரு \ராணுவ அதிகாரியும், இரு வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீர் எல்லைப்…