Month: February 2018

அமெரிக்கா: பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிப்பு

வாஷிங்டன்: லஷ்கர் – இ – தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது…

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135 கோடி அபராதம்

டில்லி: கூகுள் ஸர்ச் இன்ஜினில் பாரபட்சம் கடைபிடிப்பதாக திருமண வரன் தேடும் இணையதளம் ஒன்று இந்தியா போட்டி ஆணையத்தில் புகார் செய்தது. இதை விசாரித்த ஆணையம் குற்றச்சாட்டு…

சிறுத்தை இழுத்துச் சென்ற பெண் குழந்தை பலி

கோவை: வால்பாறை அருகே நடுமலை தேயிலை தோட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிய அசாம் மாநில தொழிலாளி முரஷரப் அலியின் மகள் சைதுலை (வயது 4) சிறுத்தை இழுத்து…

அமெரிக்காவில் ரஷ்யா, பிரான்ஸ், சீன ராணுவ கூட்டு பயிற்சி….டிரம்ப் திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் கூட்டு ராணுவ பயிற்சி நடத்த அதிபர் டொனால் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த நாடுகளில் பலத்தை எடுத்துக் கூறும்…

பணமதிப்பிழப்பு நெருக்கடி இன்னும் தீரவில்லை…தவிக்கும் உ.பி. உருளைகிழங்கு சந்தை

லக்னோ: பணமதிப்பிழப்பில் தாக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின்னரும் கிராமப் புற இந்தியாவில் நீடித்து வருகிறது. இதில் உ.பி. மாநிலத்தல் நாட்டின் 30 சதவீத உருளை…

‘‘பணம் இருப்பவர்கள் தப்பி விட்டனர்’’: நடிகை பாவனா வழக்கில் பல்சர் சுனில் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: 2017ம் ஆண்டில் மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனில் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்…

பேரறிவாளன் உள்பட 4 பேரையும் விடுதலை செய்யலாம்….சிறைத் துறை பரிந்துரை

சென்னை: நன்னடத்தை அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசுக்கு சிறைத் துறை பரிந்துரை செய்துள்ளது.…

ஸ்காட்லாந்து போலீசுக்கு தண்ணி காட்டிய ‘புலி’

எடின்பெர்க்: உலகிலேயே ஸ்காட்லாந்து போலீசார் தான் அதிக திறன் படைத்தவர்கள் என்ற ஒரு பெயர் உண்டு. இத்தகைய பெருமை பெற்ற ஸ்காட்லாந்து போலீசாருக்கு ஒரு ‘புலி’ தண்ணி…

விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் இல்லையா?: தவறான தகவல்

சென்னை விமானநிலைய அறிவிப்பு பலகையில் தமிழில் அறிவிப்புகள் நீக்கப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்த செய்திகள் தொலைக்காட்சி, இணைய இதழ்களில் வெளியானது. சமூகவலைதளங்களிலும் இது குறித்த தகவல்கள்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை அமைக்கும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இதன் அருகே மறைந்த ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக…