ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து மீது 3 பிரிவில் வழக்கு பதிவு
ராஜபாளையம், ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’…
ராஜபாளையம், ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’…
சென்னை, ஆண்டாள் குறித்து பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து வைரமுத்து வருத்தம் தெரிவித்து விட்ட நிலையிலும் அவர்மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், வைரமுத்துவை மிரட்டுபவர்களுக்கு…
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் முன்னாள் தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர், அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது நேற்று பிற்பகல் தெரிய வந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா…
நடிகர் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகள் தனி ரகம். கவிதைபோல தோன்றும்.. மிக உயர்ர்ர்ந்தி தமிழாய்வாளர் (!) என்று நினைக்க வைக்கும். ஆனால் அவரது தமிழ் ட்விட்டுகளில் நிறைய…
டெல்லி: உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டுக்ளை கூறிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பிரதமரின் தூதுவராக, முதன்மை செயலாளர்…
துபாயில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி…
சென்னை: சட்டமன்றத் தேர்தலக்கு குறையாத பரபரப்புடன் நடந்துவருகிறது தமிழ்நாடு மருத்துவர் சங்கத் தேர்தல். இது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்தத் தேர்தலில் தற்போது மருத்துவர்களுக்கு வாக்குச்…
சென்னை, குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில்…
சேலத்தில் ஏர்போர்ட் போல அதிநவீன பஸ்போர்ட் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலைக்கு செல்லும் புதிய மேம்பால திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று…
மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பீமா-கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.…