இந்து அமைப்பினர் ஏன் தலையிட வேண்டும்?: தாக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் கேள்வி
மங்களூரு தீம் பார்க் சென்ற இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் தாக்கப்பட்டதற்கு மாணவியின் தாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மங்களூருவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை…