Month: January 2018

இந்து அமைப்பினர் ஏன் தலையிட வேண்டும்?: தாக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் கேள்வி

மங்களூரு தீம் பார்க் சென்ற இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் தாக்கப்பட்டதற்கு மாணவியின் தாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மங்களூருவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை…

ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.117 கோடி சொத்து முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி

ஐதராபாத், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ரூ.117 கோடி சொத்து முடக்கப்படுவதாக அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக…

பத்மநாபபுரம்: தொடரும்  எம்.எல்.ஏ. போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரபட்சம் இன்றி ஓகி புயலுக்கான நிவாரணம் அளிக்க வலியுறுத்தி பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தொடர் போராட்டம் நடத்திவருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை நவம்பர்…

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை: இஸ்ரேலுடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து!

டில்லி, இஸ்ரேல் நாட்டு நிறுவனத்திடம் இந்தியாவுக்கு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இஸ்ரேல் நாட்டில்உள்ள ‘ரபேல்…

ஸ்டாலின் கூறியது தவறு!: சுதீஷ்

சென்னை: தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு, திமுக…

ஆர்.எஸ்.எஸ். விழாவில் சி.பி.எம். தலைவர்: கேரளாவில் சர்ச்சை

கண்ணூர்: ஆர்.எஸ்.எஸ். விழாவில் சி.பி.எம். உள்ளூர் தலைவர் கலந்துகொண்டது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். – சி.பி.எம். இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்துவருகின்றன.…

கடன் சொல்லி ஓட்டு: தினகரனை கலாய்க்கும் ஜெயக்குமார்

சென்னை; கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை கலாய்த்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இன்று செய்தியாளர்களை…

ஜெ.சிகிச்சை வீடியோ: வெற்றிவேலுக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாளான டிசம்பர் 20ந்தேதி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை டிடிவி ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். இது தொடர்பான வழக்கில் வெற்றிவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு…

இந்தியை ஐ நாவில் அலுவல் மொழியாக்க இத்தனை செலவு ஏன் : சசி தரூர் கேள்வி

டில்லி: இந்தி மொழியை ஐ.நா.,வில் அலுவல் மொழியாக்குவது குறித்து லோக்சபாவில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கேள்விகள் எழுப்பி உள்ளார். நேற்று பாராளுமன்றத்தில், ஐ.நா.,வில் இந்தி…

லாலுவுக்கான தண்டனை விவரம் அறிவிப்பு: மீண்டும் ஒத்திவைப்பு

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவை குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ந்தேதி தீர்ப்பு அளித்துள்ளது.…