Month: January 2018

அரசு வேலை வாங்கிய எம் எல் ஏ மகன் : ராஜஸ்தானில் சர்ச்சை

ஜெய்ப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு சட்டப் பேரவையில் பியூன் வேலை கிடைத்தது ராஜஸ்தானில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. சிறிய வேலைகளுக்கும் மிகவும் படித்த பலர் விண்ணப்பித்து வருவது…

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை, நேற்று மாலை முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப…

அம்ருதா வழக்கு: ஜன.25க்குள் பதிலளிக்க அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை, ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா…

இலவச அரிசி திட்டத்தை காலம் தாழ்த்தும் கிரண்பேடி : நாராயணசாமி புகார்,

புதுச்சேரி, புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு…

தலித் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் : ஜிக்னேஷ் மேவானி

டில்லி தலித் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த…

34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்!: அசத்தல் இந்தியா.. ஆடிப்போன தென்ஆப்பிரிக்கா!

கேப்டவுன்: இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கேப் டவுனில் தொடங்கியது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்ததால்…

கடன் தள்ளுபடியை எதிர்க்கும் முன்னாள் வங்கி அதிகாரி : அருண் ஜேட்லி தகவல்

டில்லி பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ஒருவர் கடன் தள்ளுபடியை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்…

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ல் தொடக்கம்!

டில்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என பாராளுமன்ற…

கீதை ஒப்புவித்ததால் இஸ்லாமிய சிறுமிக்கு பத்வா

லக்னோ, அரசு விழாவில் கலந்துகொண்ட இஸ்லாமிய சிறுமி, அங்கு நடைபெற்ற போட்டியில் கீதையை ஒப்புவித்து பரிசை தட்டிச் சென்றார். இதற்காக அவரை இஸ்லாமிய மதத்திலிருந்து நீக்குவதாக உலமா…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராக முன்னாள் தலைமை செயலாளருக்கு சம்மன்

சென்னை, ஜெ. மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, விசாரணைக்கு ஆஜராக மீண்டும்…