ரஜினி வந்தால் அரசியல் சுத்தமாகும்…….ராகவா லாரன்ஸ்
மதுரை: ரஜினிகாந்த் கூறுவதை கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையை பிடிப்பது உறுதி என்று நடிகர் ராகவா லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மதுரை: ரஜினிகாந்த் கூறுவதை கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையை பிடிப்பது உறுதி என்று நடிகர் ராகவா லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றம்…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை மேற்கொண்ட போக்குவரத்து…
மும்பை: விவசாய கடன் தள்ளுபடிக்கு ஆதரவு அளிக்காக பாஜக.வுக்கு சரத்பவாம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘…
கடலூர்: தேமுதிக கடலூர் மாவட்ட செயலாளர் மகன் சாலை விபத்தில் பலியானார். பண்ருட்டி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளருமான சிவக்கொழுந்துவின் மகன்…
நட்சத்திரக் கலைவிழா நடத்த மலேசியா வந்துள்ள தமிழ் நடிகர்களை, செருப்பால் அடித்து விரட்டுங்கள் என்று அந்நாட்டு தமிழ் இதழால மக்கள் ஓசை கட்டுரை எழுதியுள்ளது. தென்னிந்திய நடிகர்…
கன்யாகுமரி விரைவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீபட்நாயக் கூறி உள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என பல மக்களும்…
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்துவிட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த “கல்யாணராமன்” என்ற பெயரில் முகநூலில் இயங்கும் நபர், “டாக்டர் தமிழிசை…
சென்னை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நாளையும் தொடரும் என தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இன்று சென்னை எழும்பூரில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியது.…
காந்திநகர்: குஜராத் சட்டமன்ற காங்கிரஸ் ககுழு தலைவராக பரேஷ் தணனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 41 வயதாகும் இவர் எதிர்கட்சி தலைவராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிரா பகுதியில்…
டில்லி: ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் அப்படி பெரிதாக பாதுகாப்பு எல்லாம் எதுவும் இல்லை என்று…